தாவடி, பகுதியில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் 11 பவுண் தாலிக்கொடி, நேற்று (11) இரவு அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச்... [ மேலும் படிக்க ]
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருடிய 15 நிமிடங்களில் பொலிஸார்... [ மேலும் படிக்க ]
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். விக்ரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக்... [ மேலும் படிக்க ]
அண்மையில் சின விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத்... [ மேலும் படிக்க ]
வறுமை காரணமாக சிறு குடிசையில் அவல வாழ்க்கை வாழ்ந்து வந்த யாழ். வண்ணார்பண்னையைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனம் தாமாக முன்வந்து வீடொன்றை அமைத்து... [ மேலும் படிக்க ]
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான விடுமுறை நாள் மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவை முன்கூட்டியே வழங்கப்பட்டு வருகின்றன.
அதனுடன் விட... [ மேலும் படிக்க ]
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் நோக்கில் பல நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தள்ளார்.
சீனாவுக்கான... [ மேலும் படிக்க ]
யேமனில் அமுலுக்கு வந்துள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. அந்நாட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த மோதல்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]
கடனாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்ததையடுத்து, அப்பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கிரீ என்ற சமூகத்தைச்... [ மேலும் படிக்க ]
இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக 50 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]