Monthly Archives: April 2016

தாவடியில் வழிப்பறி!

Tuesday, April 12th, 2016
தாவடி, பகுதியில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் 11 பவுண் தாலிக்கொடி, நேற்று (11) இரவு அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச்... [ மேலும் படிக்க ]

பிற்பொக்கெட் அடித்த பெண் சில நிமிடங்களில் கைது!

Tuesday, April 12th, 2016
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருடிய 15 நிமிடங்களில் பொலிஸார்... [ மேலும் படிக்க ]

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்!

Tuesday, April 12th, 2016
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். விக்ரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக்... [ மேலும் படிக்க ]

சீனாவின் நன்கொடை: நான்கு துறைகளுக்கு முன்னுரிமை!- பிரதமர் 

Tuesday, April 12th, 2016
அண்மையில் சின விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத்... [ மேலும் படிக்க ]

வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பமொன்றுக்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தால் வீடு

Tuesday, April 12th, 2016
வறுமை காரணமாக சிறு குடிசையில் அவல வாழ்க்கை வாழ்ந்து வந்த யாழ். வண்ணார்பண்னையைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனம் தாமாக முன்வந்து வீடொன்றை அமைத்து... [ மேலும் படிக்க ]

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கூட்டுறவு பணியாளர்களுக்கு விசேட சலுகை!

Tuesday, April 12th, 2016
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான விடுமுறை நாள் மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவை முன்கூட்டியே வழங்கப்பட்டு வருகின்றன. அதனுடன் விட... [ மேலும் படிக்க ]

பல நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தம்: பிரதமர் ரணில் அறிவிப்பு

Tuesday, April 12th, 2016
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் நோக்கில் பல நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தள்ளார். சீனாவுக்கான... [ மேலும் படிக்க ]

யேமன் போர்நிறுத்தம்:ஐ.நா. வரவேற்பு

Tuesday, April 12th, 2016
யேமனில் அமுலுக்கு வந்துள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. அந்நாட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த மோதல்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]

கனடாவில் பழங்குடியினர் தொடர் தற்கொலை: அவரச நிலை பிரகடனம்!

Tuesday, April 12th, 2016
கடனாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்ததையடுத்து, அப்பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிரீ என்ற சமூகத்தைச்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சேவைகள் சங்கம் – ஆசிரியர் சங்கம்  இடையில் விரிசல் நிலை!

Tuesday, April 12th, 2016
இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக 50 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]