பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்!
Tuesday, April 12th, 2016
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். விக்ரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக 05 வருடங்கள் கடமையாற்றிய என்.கே. இலங்ககோன், நேற்று திங்கட்கிழமையுடன் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!
52 அரச நிறுவனங்களினால் 8600 கோடி ரூபாய் நட்டம் - நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டு!
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா? - அனைத்து ஊடகங்கள...
|
|
|


