Monthly Archives: April 2016

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான இறுதி விண்ணப்ப தினம் இன்று!

Wednesday, April 20th, 2016
கல்விப் பொதுத்தராதர சாதார தரப் பரீட்சை வினாத்தாள்களை மீள மதிப்பீடுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்பின்னர் மீள்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வை தொடர்ந்து 110 பேர் குமமொதோ சிறைச்சாலைக்கு மாற்றம்

Wednesday, April 20th, 2016
ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வை தொடர்ந்து 110 பேர் குமமொதோ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நில அதிர்வில் பாதிக்கப்பட்டவர்களை தடுத்து வைக்க இட பற்றாக்குறை காணப்பட்டதால் ஜப்பான் அரசு... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர் கைது!

Wednesday, April 20th, 2016
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும் , பெண் ஒருவர்... [ மேலும் படிக்க ]

இவ்வார இறுதிக்குள் தடை நீக்கம்?

Wednesday, April 20th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடையை நாளை மறுநாள் முதல் விலக்கிக்கொள்ள ஐரோப்பி ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக நேற்று மதியம் கடற்றொழில் அமைச்சு... [ மேலும் படிக்க ]

புலிட்சர் விருதுகள் அறிவிப்பு!

Wednesday, April 20th, 2016
புகைப்படத்துடனான அவசர செய்தி, புலனாய்வு செய்தி, பொதுசேவை செய்தி வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் திறம்பட செயலாற்றிய நிறுவனங்களுக்கு புலிட்சர் விருதுகள்... [ மேலும் படிக்க ]

கைதி தப்பியோட்டம்!

Wednesday, April 20th, 2016
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வழக்கு ஒன்றிற்காக அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம், நேற்று (19) பிற்பகல் 2.20க்கு ... [ மேலும் படிக்க ]

பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெறுவதையும் தடுக்க சதியா? – ஈ. பி. டி. பி.

Wednesday, April 20th, 2016
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமையப் பெறவுள்ள நிலையில் அதனை சில குழப்பவாதிகள் தடுத்து வருவதாக அப் பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, எமது மக்கள்... [ மேலும் படிக்க ]

யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!

Wednesday, April 20th, 2016
இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டில் யாழ்.இந்து கல்லூரியை அண்மித்துள்ள கில்னர் வீதியியைச்சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

புதிய பொலிஸ்மா அதிபருக்கு குவியும் பாராட்டுகள்!

Wednesday, April 20th, 2016
புதிய பொலிஸ்மா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தரவுக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நாட்டில் பெரும்பான்மை மக்களின் நல்ல... [ மேலும் படிக்க ]

வித்தியா வழக்கு – 11 , 12 ஆம் சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று

Wednesday, April 20th, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 11 ஆம், 12 ஆம் சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் எடுத்துக்... [ மேலும் படிக்க ]