Monthly Archives: April 2016

ஊடகங்களின் கேள்விகளுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பதில்கள்

Friday, April 22nd, 2016
கடந்த சில வாரங்களாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் நிலைமைகள் குறித்து ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள்  முன்வைக்கப்பட்டுவந்தன. இதுகுறித்து தனது பதில்களை செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

காணிகள் விடுவிப்பு – எழுத்தளவில் – பேச்சளவில் மாத்திரம் இருப்பதில் பயனில்லை! எமது மக்கள் குடியேற ஏதுவாக இருக்க வேண்டும்!  டக்ளஸ் தேவானந்தா

Friday, April 22nd, 2016
விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கில் படையினர் வசமிருந்த எமது மக்களுக்குச் சொந்தமான  காணி, நிலங்களில் எமது மக்கள் மீளக் குடியமர்வதற்கு ஏதுவாக அவற்றைப் பார்க்கச் செல்லக்கூட... [ மேலும் படிக்க ]

வறுமைக் கோட்டுக்குட்பட்ட யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன 

Friday, April 22nd, 2016
'புனர்வாழ்வும் ,புதுவாழ்வும்'  எனும் சர்வதேச அமைப்பின் எற்பாட்டில் யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவிலுள்ள சிறுவர்கள் மேம்பாட்டு அபிவிருத்திப் பிரிவின் நெறிப்படுத்தலில்... [ மேலும் படிக்க ]

இன்று கடும் மழை பெய்யும்!

Friday, April 22nd, 2016
 நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 50... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க வருகிறது சட்டம்

Friday, April 22nd, 2016
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகங்கள், என்பவற்றை கட்டுப்படுத்த பல்கலைக்கழக கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வர சட்டத்தை உறுதி செய்யவேண்டும் என பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட பாடல்களை செவிமடுத்தார் எனும் குற்றச் சாட்டில் 25 வயது இளைஞன் கைது!

Friday, April 22nd, 2016
தடை செய்யப்பட்ட புலிகளின் பாடல்களைச்  செவிமடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் குருநகர்ப்  பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .  கைது... [ மேலும் படிக்க ]

நீர்வேலி வடக்குப் பகுதியில் இருவரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச் சாட்டில்  11 பேர் கைது

Friday, April 22nd, 2016
நீர்வேலி வடக்குப் பகுதியில் இருவரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச் சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த 11 பேரை கோப்பாய் பொலிஸார் நேற்று முன்தினம் 20 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்துள்ளனர்... [ மேலும் படிக்க ]

மீன் ஏற்றுமதி தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

Friday, April 22nd, 2016
இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுவத புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிதம் – அமைச்சர் சாகல ரத்நாயக்க

Friday, April 22nd, 2016
நாட்டில் அதிகரித்தவரம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுவதற்காக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் முதற்கட்ட செயற்பாட்டை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

லக்கலை காவல்நிலைய ஆயுத திருட்டு: மூன்று கட்டங்களாக விசாரணை ஆரம்பம்!

Friday, April 22nd, 2016
லக்கலை காவற் நிலையத்தில் இடம் பெற்ற ஆயுத திருட்டு தொடர்பில் மூன்று கட்டமாக ரகசிய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தன்று இரவு காவல் நிலையத்தில் கடமையில் இருந்த... [ மேலும் படிக்க ]