Monthly Archives: March 2016

இலங்கையருக்கு பாதிப்பு இல்லை!

Wednesday, March 23rd, 2016
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நேற்று(22) இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் இலங்கையர் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என பிரசல்ஸில் உள்ள இலங்கை தூதரகம்... [ மேலும் படிக்க ]

உணவு விசமானது! சிறுவர்கள் மூவர் வைத்தியசாலையில்!

Tuesday, March 22nd, 2016
அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள கொத்து ரொட்டிக்கடை ஒன்றில் தந்தை வாங்கி கொடுத்த கொத்து ரொட்டியினை உண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு உணவு விஷமாகி ஆபத்தான நிலையில்... [ மேலும் படிக்க ]

அதிகரித்த வெப்பநிலையால் குழந்தைகளுக்கு ஆபத்து! – சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா

Tuesday, March 22nd, 2016
தற்போது நாட்டில் நிலவிவரும் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இவ்... [ மேலும் படிக்க ]

காட்டேரி அம்மன் திருவிழா!

Tuesday, March 22nd, 2016
இந்தியாவில் நாமகல் நல்லிபாளயத்திலும் இலங்கையில் லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மட்டும் கொண்டாடப்படும் காட்டேரி அம்மன் திருவிழா குறித்த தோட்டத்தில் அன்று (22) விமர்சையாக... [ மேலும் படிக்க ]

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வனப்பகுதியில் தீ!

Tuesday, March 22nd, 2016
கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வளாகப்பகுதியின் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் நான்க எக்கர்  கொண்ட வனப்பகுதி முற்றாக எரிந்த சாம்பலாகியுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில்... [ மேலும் படிக்க ]

உறவுகள் காணாமல் போனோர்: சான்றிதழ்களை பெறுவதே நல்லது! – பரணகம

Tuesday, March 22nd, 2016
உறவினர்களை தொலைத்துவிட்டு இருக்கின்றவர்கள் காணாமல்போனோர் தொடர்பானசான்றிதழ்களை பெற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். என காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை... [ மேலும் படிக்க ]

வீட்டு முற்றத்தில் வெயிலில் காய்ந்த நிலையில் மூதாட்டியின் சடலம்!

Tuesday, March 22nd, 2016
சுன்னாகம் பகுதியில் மூதாட்டி ஒருவர் வீட்டு முற்றத்தில் உயிரிழந்து இரண்டு நாட்களாக வெயிலில் காய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட சம்பவமொன்று நேற்றுத் திங்கட்கிழமை (21-03-2016)... [ மேலும் படிக்க ]

துபாய் விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானி தான் காரணமா?

Tuesday, March 22nd, 2016
ரஷ்ய நாட்டில் துபாய் விமானம் வெடித்து சிதறி விமான குழுவினர் உள்பட 62 பயணிகள் பலியான சம்பவத்திற்கு அந்த விமானத்தை இயக்கிய விமானி தான் காரணம் என அதிர்ச்சி தகவல்கள்... [ மேலும் படிக்க ]

அதியுச்ச பாதுகாப்பில் பெல்ஜியம்: 3 குண்டுவெடிப்புகளில் 32 பேர் பலி !

Tuesday, March 22nd, 2016
பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரஸ்சல்ஸில் உள்ள... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்கவில் சீகா பரிசோதனை  ஆரம்பம்!

Tuesday, March 22nd, 2016
சீகா தொற்று தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்பாலித மஹிபாலவால் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]