கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வனப்பகுதியில் தீ!
Tuesday, March 22nd, 2016கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வளாகப்பகுதியின் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் நான்க எக்கர் கொண்ட வனப்பகுதி முற்றாக எரிந்த சாம்பலாகியுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து தீ விபத்தை பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல் நாடாளுமன்றத்தில்!
அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!
மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் - மின்தடை தொடர்பில் துறைசார் தரப்பினருக்கு ஜயாதிபதி ஆலோசனை!
|
|