Monthly Archives: May 2024

காணி உரித்துகள் பெண்களின் பெயர்களிலும் வழங்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Thursday, May 30th, 2024
பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரித்துகள் ஆண்களின் பெயர்களில் மாத்திரம் அல்லாது பெண்களின் பெயர்களிலும் வழங்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என அச்சம் !

Thursday, May 30th, 2024
ஐ.சி.சி. உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் போது பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. நிவ்யோர்க்கில் இரத்தக்களறி ஏற்படலாம் என சுவரொட்டி ஒன்று... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Thursday, May 30th, 2024
இலங்கையில் இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக... [ மேலும் படிக்க ]

கடந்த 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Thursday, May 30th, 2024
மே மாதம் 1 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள்... [ மேலும் படிக்க ]

திடீரென்று மரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குரங்குகள் சுருண்டு விழுந்து மரணம்!

Thursday, May 30th, 2024
திடீரென்று மரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குரங்குகள் சுருண்டு விழுந்து இறப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மெக்சிகோவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், குறைந்தபட்சம் நூறு... [ மேலும் படிக்க ]

வானிலிருந்து விழுந்த மர்ம பொருள் – வியப்பில் மக்கள்!.

Thursday, May 30th, 2024
திருப்பத்தூர் கிராமத்தில் வானிலிருந்து   மர்ம பொருள் விழுந்துள்ளமை அப் பகுதியில் அனைவரையும்  வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் சொட்டை கவுண்டர்... [ மேலும் படிக்க ]

வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, May 30th, 2024
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தும் எமது பிரதேச மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் என்று ... [ மேலும் படிக்க ]

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Thursday, May 30th, 2024
யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும்  ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Thursday, May 30th, 2024
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைபடுத்துவதற்கான அனுமதி வழங்கும்   கலந்துரையாடல் மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்.

Thursday, May 30th, 2024
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குறித்த குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ். எம். சார்ளஸ் ஆகியோர் தலைமையில்... [ மேலும் படிக்க ]