Monthly Archives: May 2024

வெசாக் வாரம் ஆரம்பம் – எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு என விநியோகஸ்தர்கள் தெரிவிப்பு!

Thursday, May 23rd, 2024
வெசாக் வாரம் ஆரம்பமாகிய  நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்கள் – பாதுகாப்பு சேவையில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிசார் சேவையில்!

Thursday, May 23rd, 2024
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே தியாகம் செய்வோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்து!

Thursday, May 23rd, 2024
சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே தியாகம் செய்வோம் என்ற கௌதம புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டை, ஒரு நாடாக தற்போதைய நெருக்கடியான... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் – நாளை வலுவடைந்து சூறாவளியாக உருவாகலாம் என இலங்கை, இந்திய வானிலை ஆய்வு மையங்கள் எதிர்வுகூறல்!

Thursday, May 23rd, 2024
தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன. தென்கிழக்கு வங்காள... [ மேலும் படிக்க ]

நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் பந்துல எடுத்துரைப்பு!

Thursday, May 23rd, 2024
சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நாட்டை ஒரு போதும் முன்னேற்ற முடியாது எனவும்,  அதனால் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு சர்வதேச ரீதியில்... [ மேலும் படிக்க ]

நடைமுறை சாத்தியமான அரசியல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, May 23rd, 2024
நடைமுறை சாத்தியமான அரசியல் தொடர்பாகவும், அதன் தாற்பரியங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,   ஈ.பி.டி.பி.... [ மேலும் படிக்க ]

அசாதாரண நிலை – கடற்றொழில் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் ஆராய்வு!

Thursday, May 23rd, 2024
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலையை அடுத்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சீன அரசு நிதி உதவி – துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் விசேட கலந்துரையாடல்!

Thursday, May 23rd, 2024
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசு 1500 மில்லியன் நிதியை வழங்க முன்வந்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் வடக்கு... [ மேலும் படிக்க ]

2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம்முதல் ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, May 22nd, 2024
2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!

Wednesday, May 22nd, 2024
மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், அந்தப் பிரதேச கடற்றொழில் சங்கங்களின்... [ மேலும் படிக்க ]