Monthly Archives: May 2024

தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பிற்கு இடமில்லை – அமைச்சர் பந்துல கணவர்த்தன உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்... [ மேலும் படிக்க ]

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனியான ஆணைக்குழு – கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகளை... [ மேலும் படிக்க ]

யாழ். தேசிய வைத்தியசாலைக்கு அடுத்த அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் காணி உரிமம் வழங்கிவைத்த ஜனாதிபதி!

Saturday, May 25th, 2024
உறுமய”  உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி  இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்து அரசு நிதிப் பங்களிப்பு – கிளிநொச்சியில் பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார் ஜனதிபதி ரணில்!

Saturday, May 25th, 2024
நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான  கட்டடத் தொகுதியை  ஜனதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் மீதான எதிர்பார்ப்புகள் வெறும் நம்பிக்கை அல்ல – கடந்தகால செயற்பாடுகளின் அனுபவம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, May 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான எதிர்பார்ப்பு அதீத நம்பிக்கை அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் அவருடைய செயற்பாடுகளிலும் எண்ணத்திலும்... [ மேலும் படிக்க ]

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் – மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்!

Friday, May 24th, 2024
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை – அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட ஆராய்வு!

Friday, May 24th, 2024
நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியின் முழுமையான ஒத்துழைப்புடன் நிறைவேற்றித் தருவேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, May 24th, 2024
யாழ்ப்பாணம் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியினை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 1265 மில்லியன் ரூபா திட்டங்கள் தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்தார் ஜனாதிபதி ரணில் – அமைச்சர் டக்ளஸின் பிரசன்னத்துடன் இளைஞர்களுடன் கலந்துரையாடல்!

Friday, May 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்ற முற்பகல் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார். வடக்கிற்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  இன்று... [ மேலும் படிக்க ]