Monthly Archives: May 2024

நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை குறைப்பு!

Friday, May 31st, 2024
...... இன்று (31) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின்... [ மேலும் படிக்க ]

பயணிகள் முறையீடு – யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Friday, May 31st, 2024
யாழ் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அகற்றி தருமாறு பொதுமக்களினால்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, May 31st, 2024
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதேநேரத்தில் எமது பிரதேசங்களை நோக்கி வருகின்ற... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின – பரீட்சைக்கு தோற்றியோரில் 64.33 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடையவர்கள் என பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, May 31st, 2024
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

திருவடிநிலை – காட்டுப்புலம் கொங்காதேவி கடற்றொழிலாளர்களின் இறங்குதுறை பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!

Friday, May 31st, 2024
சுழிபுரம், திருவடிநிலை - காட்டுப்புலம் கொங்காதேவி கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையில், கடற்றொழில் நடவடிக்கையை மேற்கொள்ளுக்கு அப்பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினரால்... [ மேலும் படிக்க ]

மக்களின் அபிலாஷைகளை மையப்படுத்திய அரசியல் பாதையில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம் – தோழர் மித்திரன் தெரிவிப்பு!

Friday, May 31st, 2024
மக்களின் அபிலாஷைகளை மையப்படுத்தியதான அரசியல் பாதையில் பயணிப்பதற்கு கடந்த காலங்களில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம். ஆனால் எதிரே வந்த அத்தனை தடைகளையும் தாண்டி... [ மேலும் படிக்க ]

விரைவில் ஈ.பி.டி.பியின் தேசிய மாநாடு – முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, May 31st, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாகவும் ஆரோக்கியாகவும் முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற... [ மேலும் படிக்க ]

சுண்ணக்கல் விவகாரம் – கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Friday, May 31st, 2024
யாழ் மாவட்டத்தில் இருந்து சுண்ணக்கல் அகழப்பட்டு அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன்,... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு ஆதரவு – சீன ஜனாதிபதி சி ஜின்பிங் அறிவிப்பு!

Friday, May 31st, 2024
சீன - அரபு நாடுகளுக்கான ஒத்துழைப்பு மாநாடானது நேற்றையதினம் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில், பஹ்ரைன், துனிசியா, எகிப்து, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள்... [ மேலும் படிக்க ]

இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்து – பாரிய எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ஈரான்!

Friday, May 31st, 2024
இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில், நாசவேலை குறித்த சந்தேகம் நிராகரிக்கப்படுவதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த 19ஆம் திகதி... [ மேலும் படிக்க ]