Monthly Archives: April 2024

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் முறைப்பாடு – முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள புதிய முறைமை அறிமுகம் என பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!

Sunday, April 28th, 2024
ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்கினால் முறைப்பாட்டாளர் இருக்கும் இடத்துக்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு வெளியாகும் என தகவல்!

Sunday, April 28th, 2024
உத்தேச ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் ஆரம்பம்!

Sunday, April 28th, 2024
நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி  உள்ளிட்ட நிறுவனங்களுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை... [ மேலும் படிக்க ]

நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024
சந்தை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்!

Sunday, April 28th, 2024
நாகப்பட்டினத்திலிருந்து, காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகப் பணிகள் நிறைவடைகின்றது – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன் தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் வழங்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்  ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் கலைப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு – அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிப்பு!

Sunday, April 28th, 2024
கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் கொடுப்பனவுகளை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

ரியாத் நகரில் நடைபெறும் அபிவிருத்திக்கான வலுத்திறன் தொடர்பான விசேட கூட்டத்தில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு!

Sunday, April 28th, 2024
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ள உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான வலுத்திறன் தொடர்பான விசேட கூட்டத்தில் இலங்கை சார்பில் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் – நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Sunday, April 28th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]