Monthly Archives: March 2024

யாழ் – சென்னை விமான சேவையில் இந்தியாவின் மற்றுமொரு முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்!

Tuesday, March 12th, 2024
யாழ்ப்பாணம் மற்றும் சென்னை விமான சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் விமான சேவையானது இந்த வருட நடுப்பகுதியல்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!

Tuesday, March 12th, 2024
இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில்  இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட... [ மேலும் படிக்க ]

புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Tuesday, March 12th, 2024
இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும்  கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (12)... [ மேலும் படிக்க ]

வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க கடல் சாரணர் படையணி! அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவைப்பத்திரம்!

Tuesday, March 12th, 2024
வடக்கின்  கடல் பாதுகாப்பை  கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்:” என்ற தொண்டர் அமைப்பை உருவாக்க அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தொடர்ச்சியாக வலியுறுத்து – அதற்கிணங்கவே காணிகள் மீள வழங்கப்படுகின்றன – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்களின் ஒரு தொகுதி காணிகள்நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டுமுதல் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
தமிழ் - சிங்கள புத்தாண்டுமுதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டிய மாநகர சபை... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் சுகாதார சேவையில் நிலவும் ஆளணியை நிரப்ப சுகாதார அமைச்சின் செயலர் சாதகமான பதில் – வடக்கின் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
வடக்கு மாகாணத்தில் ஆரம்ப மருத்துவப் பிரிவுகளை வார இறுதி நாட்களில் இயக்கவும் வடமாகாண சுகாதார சேவையில் நிலவும் ஆளணியை நிரப்பவும் சுகாதார அமைச்சின் செயலர் மஹிபால சாதகமான பதிலை... [ மேலும் படிக்க ]

2022 உடன் ஒப்பிடும்போது ​​2023 இல் வாகன பதிவு 23.3% அதிகரித்துள்ளது – மத்திய வங்கி தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
கடந்த 2022 உடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022 இல் 19,218 வாகனங்களும், 2023 இல் 23,698 வாகனங்களும் பதிவு... [ மேலும் படிக்க ]

உலக மக்கள் தொகைக்கேற்ப சராசரியாக 250 பேருக்கு ஒரு அரச ஊழியர் அரசப் பணியில் இருக்க வேண்டும் – ஆனால் இலங்கையில் 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளனர் – முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய சுட்டிக்காட்டு!

Monday, March 11th, 2024
உலகில் மிகக் குறைந்த நாட்கள் வேலை செய்யும் நாடு இலங்கை என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மக்கள் தொகை... [ மேலும் படிக்க ]