Monthly Archives: March 2024

நிர்மாணத்துறையில் பிரச்சினை – உரிய முறையில் ஆராய்ந்து தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமனம்!

Friday, March 15th, 2024
நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தற்போதைய பொருளாதார நிலைமையில் அந்த பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவிற்காக 50 கோடி – நிதியை வழங்க ஜனாதிபதி இணக்கம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
....... நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதியை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் நெல் விநியோக சபைக்கு இந்த நிதியை வழங்கவும் அவர் தீர்மானித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுகின்றது – வடக்கு ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண  ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

இரண்டு ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்கள் – கைதிகளின் உழைப்புடன் 116 மில்லியன் வருமானம் – இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன... [ மேலும் படிக்க ]

கடலுக்கு அடியில் இணையதள கேபிள்களில் சிதைவு -ஆப்பிரிக்கா கண்டத்தின் இணையதளம் முடக்கம்!

Friday, March 15th, 2024
...... கடலுக்கு அடியில் இணையதள கேபிள்களில் ஏற்பட்ட சிதைவு காரணமாக,  ஆப்பிரிக்கா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் இணையதளம் முடங்கி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காம்பியா,... [ மேலும் படிக்க ]

“டூனா” மீனுக்கு நிர்ணய விலை – முறையான கொள்கைத் திட்டம் அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பலநாள் படகு உரிமையாளர்கள் கோரிக்கை!

Thursday, March 14th, 2024
மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலையொன்றை வகுத்து அதனை செயற்படுத்த  வேண்டுமெனவும் அத்துடன் இதற்காக தேசிய கொள்கைத திட்டமொன்று  வகுக்கப்பட... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்திக்கென பல மில்லியன் நிதியை வழங்கும் இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள் – சந்தரப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல மில்லியன் நிதியை வழங்க சீனா, இந்தியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சபாநாயகருக்கு எதிராக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்!.

Thursday, March 14th, 2024
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில்... [ மேலும் படிக்க ]

IMF உடன்படிக்கையின் தவறான புரிதல் – எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
IMF உடன்படிக்கையின் தவறான புரிதலின் காரணமாக எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  பந்துல... [ மேலும் படிக்க ]

வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]