Monthly Archives: March 2024

சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய – இலங்கை நாடுகள் முயற்சி – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு!

Friday, March 22nd, 2024
இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஊடாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த முயல்வதாக இலங்கைக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

இணைய பணபரிமாற்ற மோசடி தொடர்பில் இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

Friday, March 22nd, 2024
நாட்டில் இடம்பெறும் இணைய பணபரிமாற்ற மோசடி தொடர்பில் இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் கார்ட் அல்லது கணக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மக்கள் அதிகமாக சீனியை நுகர்வதால் பல் சொத்தை அதிகரிப்பு – பல் மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

Friday, March 22nd, 2024
இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதால் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட... [ மேலும் படிக்க ]

அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

Friday, March 22nd, 2024
அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இணையவழி முறைமைக்கு இதுவரை சுமார் 250,000... [ மேலும் படிக்க ]

சங்கானையில் 14 விற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை – உரிமையாளர்களிற்கு 174,000 ரூபா தண்டம் விதித்த நீதிமன்று!

Friday, March 22nd, 2024
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த... [ மேலும் படிக்க ]

பிரான்ஸின் உதவியுடன் திரவ பால் உற்பத்தி – கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவிப்பு!

Friday, March 22nd, 2024
பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் தாவரத் தடுப்புக் காப்பு நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!

Friday, March 22nd, 2024
விவசாயப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியளிக்கும் தாவரத் தடுப்புக் காப்பு நிலையம்  யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சாள்ஸ்... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்கள் குறித்து தகவல் வழங்கினால் பணப்பரிசு – பொலிஸார் அறிவிப்பு!

Friday, March 22nd, 2024
நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்க முடிவு... [ மேலும் படிக்க ]

பண்டிகையை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டம் – துறைசார் தரப்பினருக்கு போக்குவரத்து அமைச்சு பணிப்பு!

Friday, March 22nd, 2024
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டத்தை மேற்கொள்வதற்கு போக்குவரத்து அமைச்சு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

மிருசுவில் பகுதியில் டிப்பர் – எரிபொருள் தாங்கி நேருக்கு நேர்மோதி விபத்து – தடம்புரண்ட தாங்கியிலிருந்து வீதியில் கொட்டியது எரிபொருள்!

Friday, March 22nd, 2024
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.ச. பேருந்தை... [ மேலும் படிக்க ]