Monthly Archives: January 2024

சீனி இறக்குமதியில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடி நடவடிக்கை – அரசாங்க நிதிப்பற்றிய குழு அறிவுறுத்து!.

Friday, January 19th, 2024
2020ஆம் ஆண்டில் சீனி இறக்குமதியின் போது, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க நிதிப்பற்றிய... [ மேலும் படிக்க ]

சமூக சேவைகள் அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு – கிளிநொச்சியில் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Friday, January 19th, 2024
சமூக சேவைகள் அலுவல்கள்  திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில் இன்றையதினம்(19) வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி... [ மேலும் படிக்க ]

தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் வாகன தண்டப்பணத்தை செலுத்தும் வசதியை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானம்!

Friday, January 19th, 2024
நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் வாகன தண்டப்பணத்தை செலுத்தும் வசதியை ஏற்படுத்த தபால் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

14 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று ஆரம்பம்!

Friday, January 19th, 2024
14 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமானது. யாழ்ப்பாணம் முற்றவெளியிலே காலை 10:30 மணிக்கு ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி சனிக்கிழமை (20) மற்றும்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரிப்பு – மக்கள் பெருங்கவலை!

Friday, January 19th, 2024
வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார... [ மேலும் படிக்க ]

இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

Friday, January 19th, 2024
மக்கள் மத்தியில் தற்போது இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், காய்ச்சல், இருமல், தொண்டைப்புண், சளி,... [ மேலும் படிக்க ]

அறிமுகமாகின்றது டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை – இந்த ஆண்டு நடைமுறையாகும் என ஆள்பதிவு திணைக்களம் அறிவிப்பு!

Friday, January 19th, 2024
இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, January 19th, 2024
பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழு – தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இடையே மற்றுமொரு பேச்சுவார்த்தை !

Friday, January 19th, 2024
தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் மற்றுமொரு... [ மேலும் படிக்க ]

புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை – குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டம்!

Friday, January 19th, 2024
புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]