Monthly Archives: January 2024

எத்தகைய தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர் சுசில் அறிவிப்பு!

Friday, January 5th, 2024
எவ்வாறான தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் அமுல்படுத்த... [ மேலும் படிக்க ]

வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து இலட்சமாக அதிகரிப்பு – தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல்!

Friday, January 5th, 2024
..... இலங்கையில் கடும் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து இலட்சமாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் வரிச்சுமை காரணமாக கடுமையான வறுமையில் வாடும்... [ மேலும் படிக்க ]

மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் அறிவுறுத்து!

Thursday, January 4th, 2024
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு யாழில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் கனமழை கிடைக்கும் – மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா!

Thursday, January 4th, 2024
எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை... [ மேலும் படிக்க ]

வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க அவசர தொலைபேசி எண் !

Thursday, January 4th, 2024
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிசார் அவசர தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி – யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் சந்தேகம்!

Thursday, January 4th, 2024
....... யாழிற்கு கொண்டுவரப்பட்ட பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி நடவடிக்கை என எண்ணத் தோன்றுவதாக யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் கந்தையா... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் – பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்து!

Thursday, January 4th, 2024
...... வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து மனிதனுக்குப்ப பரவும்... [ மேலும் படிக்க ]

50 வீதத்தினால் குறைக்கப்படும் மின்சார கட்டணம் – மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, January 4th, 2024
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம் 50 வீதத்தினால் குறைக்கப்படுமென மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே... [ மேலும் படிக்க ]

புதிய அண்டில் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, January 3rd, 2024
......... 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி எட்டாயிரத்து எண்ணூறு மில்லியன் ரூபா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடற்றொழில் அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

சேவைகளுக்கு இடையூறு விளைவிப்போரை பணி இடைநீக்கம் செய்க -மின்சக்தி அமைச்சர் அதிரடி உத்தரவு!

Wednesday, January 3rd, 2024
........... சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் மின்சார சபையின் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து உரிய... [ மேலும் படிக்க ]