எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் கனமழை கிடைக்கும் – மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா!
Thursday, January 4th, 2024
எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்
Related posts:
முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அதிக கவனம் எடுக்கப்படும் - வேலணை பிரதேச தவிசாளர் கரணாக...
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் நிதி இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு!!
|
|