Monthly Archives: September 2023

கஞ்சா பயிர்ச்செய்கையை இலங்கையில் அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகும் – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கையை இலங்கையில் அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி... [ மேலும் படிக்க ]

பாரதியாரின் கொள்ளுப்பேரன் கலாநிதி ராஜ்குமார் பாரதி யாழ்ப்பாணம் வருகை!

Friday, September 8th, 2023
மஹாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரன் கலாநிதி ராஜ்குமார் பாரதி யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். அவருக்கான வரவேற்பு வைபவம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நேற்றையதினம் கலாசாலை அதிபர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்தினார் – இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சுட்டிக்காட்டு!

Friday, September 8th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி அந்த அரசாங்கத்தை அழிக்க முயன்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரிசி தொடர்பில் வெளியான தகவலை கருத்தில் கொண்டு, நுகர்வோர் அதிகார சபை சோதனை நடவடிக்கை!

Friday, September 8th, 2023
தற்போது சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவலை கருத்தில் கொண்டு, நுகர்வோர் அதிகார சபை சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. அரிசிக்கான அதிகபட்ச சில்லறை... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில் மயமாக்கல் – இதுவே அடுத்த 20 வருடங்களில் துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு... [ மேலும் படிக்க ]

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் ஆராய்வு!

Friday, September 8th, 2023
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் சில நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் கல்விக் கொள்கை அரசியலுக்கு அடிபணியவோ அல்லது அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அல்லது அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்ம் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் அஸ்வெசும... [ மேலும் படிக்க ]

வெற்றிடமாக உள்ள 4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
வெற்றிடமாக உள்ள சுமார் 4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – நிலைப்பாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிகவும் உறுதியாகவே உள்ளது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கன் தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற அமைச்சரின் மகுட வாசகத்தக்கேற்ப வலிகாமம் வடக்க உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பலாலி பகுதி அரச நிலங்கள் இடைத்தங்கல்... [ மேலும் படிக்க ]