Monthly Archives: June 2023

பழப் பயிர்ச்செய்கை தொடர்பாக கமத்தொழில் அமைச்சு எடுத்துள்ள விசேட நடவடிக்கை!

Friday, June 9th, 2023
கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மென்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் மன்டரின் தோடம்பழ வகைக்கு பெரும்... [ மேலும் படிக்க ]

வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அரவீர அறிவிப்பு!

Friday, June 9th, 2023
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அடுத்த... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஆயுதப் படைகளின் திறனை கட்டியெழுப்புவதில் இந்தியா உறுதி – பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு!

Friday, June 9th, 2023
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, இலங்கையின் ஆயுதப் படைகளின் திறன் மற்றும் திறனைக் கட்டியெழுப்புவதை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று... [ மேலும் படிக்க ]

சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கப்படும் – இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை!

Friday, June 9th, 2023
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையை, விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் நியமனம் சிக்கலில் – மாற்று வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றேன்” கல்வி அமைச்சர் தெரிவிப்பு!!

Friday, June 9th, 2023
2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு வர்த்தமானி அறிவித்தில் பிரகாரம் நியமிப்பதாகவும் வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரும்... [ மேலும் படிக்க ]

அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பெருந்தொகை பணம் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டு!

Friday, June 9th, 2023
அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை தயாரிக்க நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Friday, June 9th, 2023
இலங்கையில் 3 கட்ட மற்றும் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் உற்பத்தி இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கி வைப்பு!

Friday, June 9th, 2023
மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது இன்று (08.06.2023) வியாழக்கிழமை  மட்டக்களப்பு,... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை பெருமைப்படுத்த அனுமதிப்பதன் மூலம், மற்றொரு தலைமுறை இளைஞர்கள் விரக்தியை நோக்கி தவறாக வழிநடத்தப்படுகிறனர் – அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Thursday, June 8th, 2023
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையை பொதுவெளியில் பெருமைப்படுத்த அனுமதித்ததற்காக கனடாவை இலங்கை கடுமையாக சாடியுள்ளது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று... [ மேலும் படிக்க ]

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பாக விசேட தீர்மானம் நாளை!

Thursday, June 8th, 2023
தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரனின் தலைமையில்... [ மேலும் படிக்க ]