Monthly Archives: April 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிப்பு – முப்படைகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Monday, April 24th, 2023
2022 ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இலங்கையின் முப்படைகளின் பிரதிநிதிகள் நேற்று இலங்கை மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Monday, April 24th, 2023
நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் – உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்தும் கவனம்!

Monday, April 24th, 2023
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

பின்னடைவை சந்தித்திருந்த பொழுது எமக்கு எமக்கு உதவி செய்த இந்தியாவை மறந்து விட முடியாது – பிரதமர் தினேஸ்குணவர்தன சுட்டிக்காட்டு!

Monday, April 24th, 2023
இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்த பொழுது எமக்கு உதவி செய்தது இந்தியா என்பதை நாம் மறந்துவிட முடியாது. இலங்கைக்கு இந்தியாவிற்கும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார வலுவாக்கல் முயற்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் மீண்டும் உறுதியளித்தது சீனா!

Monday, April 24th, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மேலும் பங்களிப்பு வழங்கப்படும் என சீனா ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் 5 வயோதிபர்கள் படுகொலை – பணிப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர் கைது என யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவிப்பு!

Sunday, April 23rd, 2023
நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 51 வயதான ஒருவரென பொலிசார்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் இரண்டு அதிசக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

Sunday, April 23rd, 2023
இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு (Kepulauan Batu) பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்... [ மேலும் படிக்க ]

வன்முறைக்கு மத்தியில் சூடானில் இருந்து அமெரிக்க இராஜதந்திரிகள் வெளியேற்றம்!

Sunday, April 23rd, 2023
சூடானின் போரினால் பாதிக்கப்பட்ட தலைநகர் கார்ட்டூமில் இருந்து அமெரிக்கத் தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்கப் படைகளால் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரண்டாவது... [ மேலும் படிக்க ]

Sunday, April 23rd, 2023
டிஜிட்டல் மயமாகும் ரயில்,பேருந்து பயணச்சீட்டு ஆசன முன்பதிவு - 03 மாதங்களுக்குள் QR முறைமை - ஊழல், மோசடிகளை தடுத்து கடமைகளை இலகுவாக்க திட்டம் என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு! மூன்று... [ மேலும் படிக்க ]