Monthly Archives: April 2023

புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – நள்ளிரவுமுதல் நடைமுறைக்கும் வந்தது!

Wednesday, April 5th, 2023
சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த (4) நள்ளிரவுமுதல் இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையே மற்றுமொரு கடற்போக்குவரத்து – தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

Wednesday, April 5th, 2023
இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை 'ராமர்பாலம்' பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது... [ மேலும் படிக்க ]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது!

Wednesday, April 5th, 2023
ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பணக்காரரான... [ மேலும் படிக்க ]

உலகில் மிக அழகான 23 நாடுகளில் இலங்கை !

Wednesday, April 5th, 2023
2023 ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 உலக நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது ஃபோர்ப்ஸ் இதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23... [ மேலும் படிக்க ]

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குண்டுவெடிப்பு: சந்தேக நபரை அடையாளங் கண்டுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

Wednesday, April 5th, 2023
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய, ஒரு பெண்ணை ரஷ்ய புலனாய்வாளர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான தர்யா... [ மேலும் படிக்க ]

மேலும் 3 மாதங்களுக்கு பொலிஸ் மா அதிபராக சீ.டி. விக்ரமரத்ன – ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்!

Wednesday, April 5th, 2023
பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நியமனம் 2023 மார்ச்... [ மேலும் படிக்க ]

பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை – சுகாதாரத்துறை பிரச்சினைகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு – சுகாதார அமைச்சர் கெஹெலிய நம்பிக்கை!

Wednesday, April 5th, 2023
பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் காலாண்டு முடிவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
இந்த வருடத்தின் முதல் காலாண்டு நிறைவடைவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்காக விசேட கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

தனிநபர் முற்பண வருமான வரி வசூல் அதிகரிப்பு – மூன்று மாதங்களில் 25 ,577 மில்லியன் ரூபா அறவீடு என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
தனிநபர் முற்பண வருமான வரி வசூலில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான தரவில் இது உறுதி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற எல்லை நிரணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வர்த்தமானிப்படுத்த முன்னர் மீளாய்வு செய்ய மீளாய்வு குழு அமைக்கப்படும் -அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
உள்ளூராட்சி மன்ற எல்லை நிரணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வர்த்தமானிப்படுத்த முன்னர் அதுதொடர்பில் மீளாய்வு செய்ய மீளாய்வு குழு அமைப்போம். அதற்காக அனைத்து கட்சிகளுக்கும்... [ மேலும் படிக்க ]