Monthly Archives: March 2023

மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் – பொதுமக்களுக்கு தொல்பொருள் திணைக்களம் அறிவுறுத்து!

Monday, March 6th, 2023
நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது... [ மேலும் படிக்க ]

கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு!

Monday, March 6th, 2023
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இந்த வாரம் முன்னிலையாகுமாறு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளையதினம் மத்திய... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி நோய்த்தொற்றினால் பாதிக்கப்படும் கால்நடைகள் – விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, March 6th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, கரைச்சி ஆகிய பகுதிகளில் கால் நடைகளுக்கு பரவி வரும் நோய்த்தாக்கம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெரியம்மை வகையிலான... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷிடம் பெற்ற கடனை அடைக்க தயாராகும் இலங்கை!

Monday, March 6th, 2023
பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பை பராமரிக்கும் வகையில் இந்த பணம்... [ மேலும் படிக்க ]

நாளை திறைசேரி உத்தரவாதம் வழங்கினால் இரண்டு நாட்களில் வர்த்தமானி வெளியிடப்படும் என தகவல்!

Monday, March 6th, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கான திகதி புதன் அல்லது வியாழன் அன்று வர்த்தமானியில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Monday, March 6th, 2023
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றின்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் விவகாரத்தில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைவு மகிழ்ச்சியளிக்கின்றது. – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Monday, March 6th, 2023
~~ இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய ரூபாவின் பயன்பாடு இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் உதவும்!

Monday, March 6th, 2023
இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாவினைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று கடந்த வியாழக்கிழமை (02) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக படகில் பிரித்தானியா சென்று அரசியல் அந்தஸ்து கோரமுடியாது – பிரித்தானியா உள்துறை செயலாளர் தெரிவிப்பு!

Monday, March 6th, 2023
சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின்... [ மேலும் படிக்க ]

IMF பிரதானி கிறிஸ்டலினா ஜோஜிவா – ஜனாதிபதி இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல் – இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான பின்னணி!

Monday, March 6th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தின் (02) இரவு, Zoom ஊடாக விசேட... [ மேலும் படிக்க ]