Monthly Archives: March 2023

கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாதென திறைசேரி செயலாளர் அறிவிப்பு!

Tuesday, March 7th, 2023
இன்று இடம்பெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம்... [ மேலும் படிக்க ]

இந்த மாதத்தில் IMF உதவி கிடைக்கலாம் – குழப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

Tuesday, March 7th, 2023
இந்த மாதத்தின் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போதைய... [ மேலும் படிக்க ]

வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் – அமெரிக்க திறைசேரி செயலாளர் – ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடலில் தெரிவிப்பு!

Tuesday, March 7th, 2023
அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நேற்று தொலைபேசி மூலமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது இலங்கையின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, March 7th, 2023
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு – 2.9 பில்லியன் டொலர் கடனுதவி உறுதியானது!

Tuesday, March 7th, 2023
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை பெறுவதில் உள்ள தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய... [ மேலும் படிக்க ]

ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்து!

Tuesday, March 7th, 2023
கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

பாரிய நில அதிர்வின் எதிரொலி – அச்சத்தில் வீடுகளுக்கு வெளியே வாழும் துருக்கி – சிரியா மக்கள்!

Tuesday, March 7th, 2023
அண்மையில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வில் இருந்து தப்பியவர்கள் தொடர்ந்தும் அச்ச நிலையில் தமது வீடுகளுக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர் பாரிய... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் சுமார் 11 ஆயிரம் சுற்றுலா பயணிகளுக்கு மத்தள விமான நிலையம் வசதியளித்துள்ளதாக தகவல்!

Tuesday, March 7th, 2023
கடந்த பெப்ரவரி மாதத்தில் மத்தள விமான நிலையம் ஊடாக 11,926 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிசெய்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் வியாழன் கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை!

Tuesday, March 7th, 2023
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாட அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது. இதன்போது... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் அவசியமற்றது – பெரும்பாலான மக்கள் கருதுவதாக அரசாங்கம் தெரிவிப்பு!

Tuesday, March 7th, 2023
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது அவசியமற்றதென்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான மக்கள் உள்ளனர். பொருளாதாரம், மக்களின் ஜனநாயக உரிமை ஆகிய இரண்டையும்... [ மேலும் படிக்க ]