Monthly Archives: March 2023

இலங்கையில் வருடாந்தம் 10 ஆயிரம் காசநோயாளிகள் கண்டுபிடிப்பு – மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

Friday, March 17th, 2023
இலங்கையில் வருடாந்தம் சுமார் 10,000 காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காசநோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளாதுவிட்டால்... [ மேலும் படிக்க ]

கலால் திணைக்களத்தின் வருமானம் 12.2% குறைந்துள்ளது – கலால் திணைக்களத்தின் தெரிவிப்பு!

Friday, March 17th, 2023
கலால் திணைக்களத்தின் கூற்றுப்படி, கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் கலால் திணைக்களத்தின் வருமானம் 12.2%... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு – வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதி, இதுவரையில் கிடைக்கவில்லை என அரச அச்சகர் கங்காணி தெரிவிப்பு!

Friday, March 17th, 2023
நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை சனிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என... [ மேலும் படிக்க ]

உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறும் விண்ணப்பதாரிகள், நலன்புரிச் சலுகைகளை இழக்க நேரிடும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவிப்பு!

Friday, March 17th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படும்  நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக தற்போது நடைபெற்று வரும் தகுதியானவர்களை அடையாளங்காணும்... [ மேலும் படிக்க ]

முதலாம் தர மாணவர்களில் 33 சதவீதமானோர் கைபேசியூடான விளையாட்டுகளில் ஈடுபட்டுவரகின்றனர் – கல்வி அமைச்சின் ஆய்வில் தகவல்!

Friday, March 17th, 2023
கொரோனா வைரஸ் பரவலின்போது, பாடசாலைகள் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், முதலாம் தர மாணவர்களில் 33 சதவீதமானோர் கைபேசிகளை பயன்படுத்தி விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்ததாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

தாளையடியில் உருவாகுகின்றது யாழ் – கிளிநொச்சிக்கான உவர்நீரை குடிநீராக்கும் திட்டம் – செழுமைப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!

Friday, March 17th, 2023
வடமாராட்சி, தாளையடி கிராமத்தில் உருவாக்கப்பட்டு வருகின்ற யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உவர்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் வேலைத் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இழுவைமடித் தொழிலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மறைமுகமான ஆசீர்வாதம் இருப்பதாக வெளியாகும் விமர்சனங்களில் உண்மையில்லை – குருநகர் கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு!

Friday, March 17th, 2023
நல்லெண்ணத்தினை வெளிப்படுத்தும் வகையில் இழுவைமடித் தொழிலில் ஈடுபடுவதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ள குருநகர் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள்,  கடல் வளங்களுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Friday, March 17th, 2023
யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய கல்லூரியின் பழைய மாணவனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று நடைபெறவுள்ள யாழ்.பரியோவான் கல்லூரி அணியுடனான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து – வேலணை கமக்கார பால் சேகரிப்பு அங்கத்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் நிரந்தர கட்டிடம் வழங்க நடவடிக்கை!

Thursday, March 16th, 2023
வேலணை பால் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை நிலையான ஓர் இடத்தில் வைத்து சந்தைப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக தீர்வு... [ மேலும் படிக்க ]

வேலைநிறுத்தத்தால் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு – மக்கள் வங்கியின் கணக்குகளை உடனடியாக வேறு வங்கிகளுக்கு மாற்றவுள்ளதாக அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் நிதி அச்சுக்கு அறிவிப்பு!

Thursday, March 16th, 2023
மக்கள் வங்கியின் தற்போதைய கணக்குகளை உடனடியாக வேறு வங்கிகளுக்கு மாற்றவுள்ளதாக அனைத்து அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் நிதியமைச்சகத்திற்கு... [ மேலும் படிக்க ]