யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!
Friday, March 17th, 2023யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய கல்லூரியின் பழைய மாணவனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று நடைபெறவுள்ள யாழ்.பரியோவான் கல்லூரி அணியுடனான ஒருநாள் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான 20 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
நீர்வேளாண்மை உற்பத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என உறுதிப்பபடுத்தபடுமானால் அனைத்த...
அமைச்சர் டக்ளஸ் விடா முயற்சி - சாந்தன் மீண்டும் நாடு திரும்புவதில் எந்தவித தடையும் இல்லை என வெளிவிவக...
|
|
சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும் - அதற்கான இலக்கை அடைய உறுதியுடன் பயணியுங்கள் – கட்சியின் வே...
வேலணையில் உருவாகிறது நவீன இறால் வளர்ப்பு பண்ணை – அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மேலும் 15 ஆயிரத்து 149 இலட்சம் ரூபாய்...