Monthly Archives: March 2023

மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி!

Friday, March 31st, 2023
பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா – விளையாட்டுத்துறை அமைச்சர் ஐசிசிக்கு அவசர கடிதம்!

Friday, March 31st, 2023
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் – அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

Friday, March 31st, 2023
ரஷ்ய வாழ் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்திள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில்,... [ மேலும் படிக்க ]

தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட எதிர்பார்ப்பு – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த!

Friday, March 31st, 2023
2030 ஆம் ஆண்டளவில், தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான்... [ மேலும் படிக்க ]

‘பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் மேம்பாடு’ திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!

Friday, March 31st, 2023
'பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி' திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த 29 ஆம் திகதியன்று... [ மேலும் படிக்க ]

தொழில்துறை அபிவிருத்திக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டு!

Friday, March 31st, 2023
அரசாங்கம் நாட்டிற்கான இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைக்காக பெரும் தொகையை செலவிட்டுள்ளது. ஆனால் கல்வித்துறையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக அந்தளவு செலவு செய்யவில்லை என... [ மேலும் படிக்க ]

நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறி – விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் சுட்டிக்காட்டு!

Friday, March 31st, 2023
நாட்டில் மூவரில் ஒருவர் செயலற்றவராக அதாவது சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் தீ – பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

Friday, March 31st, 2023
பிலிப்பைன்சில் பயணிகள் கப்பல் தீப்பிடித்து 32 பேர் உயிரிழந்தனர். 230 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிலிப்பைன்சின் மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரில் இருந்து... [ மேலும் படிக்க ]

உலக மாற்றங்களை எதிர்கொள்வதற்கான புதிய பாடத்திட்டம் வெற்றியடைய ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Friday, March 31st, 2023
உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படாடுள்ள STEAM பாடத் திட்டத்தினை அர்த்தபூர்வமானதாக வெற்றியடைய செய்வதற்கு அனைவரும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கான வகுப்பறை கட்டிடங்கள் அமைச்சர் டக்ளஸ் திறந்து வைப்பு!

Thursday, March 30th, 2023
யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று உத்தியோகபூர்வமாக திறந்து... [ மேலும் படிக்க ]