Monthly Archives: February 2023

8000 பேருக்கு சம்பளம் வழங்கினால் நாடு மீண்டும் அதலபாதாளத்திற்கு செல்லும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டு!

Wednesday, February 1st, 2023
மக்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 8000 உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமென எதிர்கட்சி எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்... [ மேலும் படிக்க ]

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை – நீதிமன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதியளிப்பு!

Wednesday, February 1st, 2023
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இலங்கை கிரிக்கட் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத கையடக்க தொலைபேசி இறக்குமதியை தடுக்க உடனடி நடவடிக்கை!

Wednesday, February 1st, 2023
சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கையடக்கத்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி – காலை 7 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறும் எனவும் தெரிவிப்பு!

Wednesday, February 1st, 2023
உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கும் வர்த்தமானி மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும்... [ மேலும் படிக்க ]

மனித பாவனைக்கு தகுதியற்ற பால்மா – உத்தரவை மீறி கால்நடைத் தீவனத்துக்கு – விசாரணையை ஆரம்பதித்து விவசாய அமைச்சு!

Wednesday, February 1st, 2023
மில்கோ நிறுவனம், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 635 மெட்ரிக் டன் பால்மாவை அனுமதியின்றி கால்நடைத் தீவனத்திற்காக நிறுவனமொன்றுக்கு விற்பனைசெய்தமை குறித்து விவசாய அமைச்சு விசாரணையைத்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் – உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் இடையே கலந்துரையாடல் – கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் ஆராய்வு!

Wednesday, February 1st, 2023
உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பு!

Wednesday, February 1st, 2023
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேற்று (31) புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்துள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி விரைவில் கிடைக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் அமெரிக்க தூதுவர் உறுதியளிப்பு!

Wednesday, February 1st, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிகள் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்துள்ளார். நிதி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு – அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவிப்பு!

Wednesday, February 1st, 2023
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார். இராஜாங்கத் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]