Monthly Archives: January 2023

சுன்னாகத்தில் திரைப்பட பாணியில் வாள்வெட்டு தாக்குதல் – நால்வர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதி!

Tuesday, January 24th, 2023
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர்எனப்படும் நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு நாளையதினம் ஊதியம் வழங்க நடவடிக்கை – நிதி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, January 24th, 2023
அரச ஊழியர்களுக்கு நாளைய (25) தினத்திற்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு நிதியமைச்சு எழுத்து மூலம் அறிவிப்பு!

Tuesday, January 24th, 2023
முதுகலை படிப்பு மற்றும் பயிற்சிக்காக வெளிநாடு செல்லும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விமான டிக்கெட் மற்றும் இதர வசதிகளுக்கு பணம் வழங்குவதை நிதி அமைச்சு நிறுத்தியுள்ளது. இதனை... [ மேலும் படிக்க ]

மின் கட்டண திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம்!

Tuesday, January 24th, 2023
2009 ஆம் ஆண்டு மின்சக்தி சட்டத்திற்கு அமைய கோரப்பட்டுள்ள மின் கட்டண திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவையினால் அனுமதி... [ மேலும் படிக்க ]

பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டு தவிர்க்க முடியாதது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, January 24th, 2023
உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாய் அன்பளிப்பு!

Tuesday, January 24th, 2023
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், திறைசேரிக்கு 03 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அன்பளிப்புச்செய்துள்ளது. இதற்கான காசோலையை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு... [ மேலும் படிக்க ]

கட்டுமானத் துறையில் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, January 24th, 2023
கட்டுமானத் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் உள்ள அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள பற்றுகளுக்கு உடனடியாக செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுங்கள் – பொது மக்களிடம் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வேண்டுகோள்!

Tuesday, January 24th, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொது மக்களிடம்... [ மேலும் படிக்க ]

உரிய நேரத்தில் பணம் கிடைக்காவிட்டால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் – அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, January 24th, 2023
வாக்குச் சீட்டுகள் மற்றும் இதர தேர்தல் பத்திரங்கள் அச்சிடுவதற்கு பணம் கிடைக்காவிட்டால், கூடுதல் கொடுப்பனவுகளை செலுத்த முடியாமல் அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் என அரசாங்க அச்சகம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Tuesday, January 24th, 2023
தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி நிறுவப்பட்ட அரசியலமைப்புச் சபையினால்... [ மேலும் படிக்க ]