Monthly Archives: December 2022

கல்வி நிர்வாக சேவையில் 800 வெற்றிடங்கள் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்களுக்கு வெற்றிடங்கள் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கல்வி நிர்வாக... [ மேலும் படிக்க ]

இரட்டை குடியுரிமைக்கான கோரிக்கை அதிகரிப்பு – குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022
2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்காக 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களில்... [ மேலும் படிக்க ]

100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் டேவிட் வோர்னர்!

Tuesday, December 27th, 2022
அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதமொன்றை பூர்த்திசெய்தார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாபிரிக்க... [ மேலும் படிக்க ]

உரப்பற்றாக்குறைக்கு அரச அதிகாரிகளின் தவறே காரணம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு!

Tuesday, December 27th, 2022
அரச அதிகாரிகள் விவசாயிகளிடம் உரம் பற்றாக்குறையாக இருப்பதாக கூறுவதனால் அரசாங்கத்திற்கே அபகீர்த்தி ஏற்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உரங்களின்... [ மேலும் படிக்க ]

கோவிலாக்கண்டி கடற்கரையில் பொழுதுபோக்கு மையம் – பொருத்தமான இடம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, December 27th, 2022
சாவகச்சேரி, கோவிலாக்கண்டி பகுதியில் இருக்கும்  கடற்கரையில் ஒரு பகுதியை புனரமைத்து பிரதேச மக்களுக்கான பொழுதுபோக்கு மையமாக உருவாக்குவதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் தவிர 670 ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Monday, December 26th, 2022
உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் தவிர 670 ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தடையை நீக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அந்நிய... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளது – மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை என எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு!

Monday, December 26th, 2022
இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக்... [ மேலும் படிக்க ]

அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு!

Monday, December 26th, 2022
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்கள் 60... [ மேலும் படிக்க ]

மக்களின் அரிசி நுகர்வு குறைந்ததால் கால்நடை தீவனத்திற்கு அரிசி விற்பனை – நுகர்வோர் சேவை அதிகார சபை தீவிர நடவடிக்கை!

Monday, December 26th, 2022
நாளாந்த அரிசி நுகர்வு குறைந்ததாலும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை சந்தையில் குறைந்ததாலும் உள்நாட்டு அரிசிக்கான தேவை குறைந்துள்ளது. இதன்காரணமாக, நடுத்தர அளவிலான ஆலை... [ மேலும் படிக்க ]

வியாழன் அன்று அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதி நியமனம் – 120 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவிப்பு!

Monday, December 26th, 2022
அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 21 ஆவது அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]