Monthly Archives: November 2022

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!

Saturday, November 26th, 2022
பல்லின, பல மதங்கள் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்றுள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை வழிநடத்துவதாக உறுதியளித்த அவர்,... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து அமைச்சர் அலி சப்ரி பேச்சு!

Saturday, November 26th, 2022
ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பாக மொஸ்கோவுடன் இலங்கை பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக கைவரிசை காட்டிய திருடர்கள் கைது!

Saturday, November 26th, 2022
யாழ். மாவட்டத்தில் நீண்ட நாட்களாக காவல்துறையினரிடம் சிக்காமல், கைவரிசை காட்டிய திருடர்கள் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக... [ மேலும் படிக்க ]

பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீடு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, November 26th, 2022
இலங்கையில் பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 2023 ஆம்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் அனுபவிக்கும் அமைதிச் சூழலை மேலும் வலுப்படுத்த வேண்டும். – கூட்டமைப்பின் தீர்மானத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு!

Friday, November 25th, 2022
அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களின் போது, நிலைமைகளுக்கு ஏற்ப கலந்தாலோசனை மூலம் தீர்மானங்களை மேற்கொள்வது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Friday, November 25th, 2022
நாட்டில் மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

மனித உரிமையை முன்னிறுத்தி, வன்முறைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது – வீதிகளில் இறங்கி கூச்சலிடுவோருக்கு அஞ்சி நாடாளுமன்றத்தையும் கலைக்கப்போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, November 25th, 2022
மனித உரிமையை முன்னிறுத்தி, நாட்டில் வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.. நாடாளுமன்றில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றின் கட்டளையை மீறி யாரும் செயற்படுவார்களானால் உடனடியாக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றின் கட்டளை!

Friday, November 25th, 2022
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றின் கட்டளையை மீறி யாரும் செயற்படுவார்களானால் உடனடியாக காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

தரமற்ற உர விநியோகம் – விசேட அதிரடிப்படையினரால் அறுவர் கைது!

Friday, November 25th, 2022
தரமற்ற உரத்தை விநியோகித்த அறுவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிந்தவூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த அறுவரும் கைது... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, November 25th, 2022
எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]