Monthly Archives: October 2022

மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணையுமாறு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!

Friday, October 28th, 2022
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு... [ மேலும் படிக்க ]

கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவு!

Friday, October 28th, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]

சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு!

Friday, October 28th, 2022
இன்று காலை, இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் கடலில் மிதந்தபடியே ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை குறித்த சடலம்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்கேற்பு!

Friday, October 28th, 2022
யாழ். பல்கலைக்கழக இன்றைய ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்குபற்றியுள்ளார். நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சடிக்கும் பணி விரைவில் ஆரம்பம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவிப்பு!

Friday, October 28th, 2022
அடுத்த வாரம்முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 5 இலட்சம்... [ மேலும் படிக்க ]

200 ஆண்டுகால வரலாற்றில் முதல்தடவையாக யாழ்ப்பாணக் கல்லூரிக்கு பெண் ஒருவர் அதிபராக நியமனம்!

Friday, October 28th, 2022
இலங்கையில் 200 ஆண்டுகால வரலாறு கொண்ட யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முதல் தடவையாக ஒரு பெண் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 1823 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரியின் 17 ஆவது... [ மேலும் படிக்க ]

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆபத்தின் விளிம்பில் உலகம் – ரஷ்ய அதிபர் புடின் கடும் எச்சரிக்கை!

Friday, October 28th, 2022
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் " மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். மொஸ்கோவில் உரையாற்றும் போதே... [ மேலும் படிக்க ]

போலி இணைய வர்த்தகம் – இலங்கையில் 8000 பேர் ஏமாற்றம் – 14 பில்லியன் மோசடி!

Friday, October 28th, 2022
போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் இதுவரை 8,000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் 14 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த... [ மேலும் படிக்க ]

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவை கொழும்பில் – அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை!

Friday, October 28th, 2022
பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும்... [ மேலும் படிக்க ]

ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் – பங்களாதேஷ் மத்திய வங்கி அறிவுறுத்து!

Friday, October 28th, 2022
ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என்று, பங்களாதேஷின் மத்திய வங்கி, அந்த நாட்டின் வணிக வங்கிகளிடம் கோரியுள்ளது. 2022,அக்டோபர் 14,... [ மேலும் படிக்க ]