Monthly Archives: September 2022

யாழில் இருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை – ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர்... [ மேலும் படிக்க ]

கோழித்தீன் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
கோழித் தீன் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பேராதனை மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில்... [ மேலும் படிக்க ]

லக்ஷபான மின் உற்பத்தி நிலையம் பழுது – டீசல் இல்லை – மின்சார சபையிடம் பணமும் இல்லை – மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டியதன் நிலைமையை விளக்கினர் அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

Tuesday, September 27th, 2022
லக்க்ஷபான மின் உற்பத்தி நிலையம் பழுதடைந்துள்ளதாலும் டீசல் மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபையிடம் போதிய பணம் இல்லாததாலும், நீர் மின்சாரத்தை உரிய முறையில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பாதுகாப்பு தகவலாளருக்கு ரஷ்யாவின் குடியுரிமை!

Tuesday, September 27th, 2022
அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு உளவாளி எட்வர்ட் ஸ்னோடனுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய குடியுரிமை வழங்கியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி இன்று கையெழுத்திட்ட ஆணையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான உதவிகளை அணிதிரட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் ஆதரவு வழங்கப்படும் – அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பில் ஐநா பொது செயலாளர் உறுதி!

Tuesday, September 27th, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டேரஸை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் நடமாடும் ஆய்வுக்கூட பேருந்துகள் சீனாவினால் அன்பளிப்பு!

Tuesday, September 27th, 2022
சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கா பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வதிகளைக் கொண்ட 8  நடமாடும் ஆய்வுகூட பேருந்துகள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் 660... [ மேலும் படிக்க ]

முன்னைய நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது – புதிய அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு செயலர் விளக்கம்!

Tuesday, September 27th, 2022
நாட்டில் ஸ்திரமான சூழ்நிலை உருவாகி வருகின்ற போதிலும், போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் காவல்துறையினர் சட்டத்தை அமுல்படுத்துவர் என பாதுகாப்பு செயலாளர்  ஜெனரல்... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு – சீனாவுடன் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் யொசிமாசா அயாஷியை சந்தித்துள்ளார். முன்பதாக உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் விபத்து – படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாதங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Tuesday, September 27th, 2022
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் தடவையாக கூடுகிறது தேசிய சபை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு!

Tuesday, September 27th, 2022
தேசிய சபை நாளைமறுதினம் (29) வியாழக்கிழமை முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என... [ மேலும் படிக்க ]