Monthly Archives: September 2022

தனிமையில் வசித்த பெண்ணொருவரை தாக்கி நகைகள் கொள்ளை – வட்டுக்கோட்டை பொலிசார் தீவிர விசாரணை!

Wednesday, September 28th, 2022
யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும், பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]

இலங்கை கடல் எல்லையில் கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைப்பதற்கு 5 இலட்சம் டொலர் பெறுமதியான முதலீடு செய்கிறது அவுஸ்திரேலியா!

Wednesday, September 28th, 2022
இலங்கை கடல் எல்லையில், அவுஸ்திரேலியாவினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிகப்பதற்காக, கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைப்பதற்கு 5 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 ஆண்டுகளில் அதானி குழுமம் இலங்கையில் 100 பில்லியன் டொலர் முதலீடு!

Wednesday, September 28th, 2022
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை: செலவு விவரத்தை வெளிப்படுத்தினார் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர!

Wednesday, September 28th, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் விலை விபரம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான ஆவணத்தை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச பணியாளர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை!

Wednesday, September 28th, 2022
ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச பணியாளர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என... [ மேலும் படிக்க ]

கஜீமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகள் தீக்கிரை – 220 பேர் இடம்பெயர்வு – பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜப்பானில் இருந்து ஜனாதிபதி ரணில் உத்தரவு!

Wednesday, September 28th, 2022
கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு அதிபர் ரணில்... [ மேலும் படிக்க ]

வதந்திகளின் பின் முதல் தடவையாக பொதுவெளியில் தோன்றிய சீன ஜனாதிபதி!

Wednesday, September 28th, 2022
இம்மாதத்தின் நடுப்பகுதியில் மத்திய ஆசியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவுசெய்த சீன ஜனாதிபதி, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியதன் பின்னர் முதல் தடவையாக பொது... [ மேலும் படிக்க ]

நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்!

Wednesday, September 28th, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இன்று உலக நீர்வெறுப்பு நோய் தினம் இன்று!

Wednesday, September 28th, 2022
உலக நீர்வெறுப்பு நோய் இன்றாகும். ”ஒன்றிணைவோம் - மனித நீர்வெறுப்பு நோயை ஒழிப்போம்” என்பதே இந்த ஆண்டில் அதன் கருப்பொருள். விசர்நாய் கடியினால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்... [ மேலும் படிக்க ]

ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமைக்கான இந்தியா மற்றும் ஜப்பானின் முயற்சிகளுக்கு இலங்கை ஆதரவளிக்கும் – அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது ஜப்பானியப் பயணத்தின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்புக்கு முன்னரும், சந்திப்பின்போதும் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]