
தனிமையில் வசித்த பெண்ணொருவரை தாக்கி நகைகள் கொள்ளை – வட்டுக்கோட்டை பொலிசார் தீவிர விசாரணை!
Wednesday, September 28th, 2022
யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில்
தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும்,
பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]