Monthly Archives: June 2022

எரிபொருள் நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவு!

Sunday, June 26th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு அனைத்து காவல்நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவு... [ மேலும் படிக்க ]

புதிதாக தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Sunday, June 26th, 2022
உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]

பெலரஸூக்கு குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு!

Sunday, June 26th, 2022
ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெரிவித்த போதே ரஷ்ய... [ மேலும் படிக்க ]

”எரிபொருள் வரிசையில் மணிக்கணக்காக காத்திருப்போர் குறைந்தபட்சம் இரண்டு லீட்டர் நீர் அருந்த வேண்டும்” – பொரளை மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு மருத்துவ நிபுணர் அறிவுறுத்து!

Sunday, June 26th, 2022
நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தற்பொழுது எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறான ஓர் பின்னணியில் எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு... [ மேலும் படிக்க ]

விவசாய அமைச்சின் கீழுள்ள ஊழியர்களின் விடுமுறைகள் ஜூலை 06 முதல் இரத்து – ஜூலை 07 முதல் உரம் விநியோகத்திற்கான போக்குவரத்து ஏற்பாடு!

Sunday, June 26th, 2022
விவசாய அமைச்சின் கீழியங்கும் அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களினதும் விடுமுறைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதிமுதல் இரத்துச் செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயம்: 15,000 இலிருந்து 10,000 டொலராக குறைப்பு – வைப்பிலிட ஜூன் 30 வரை அவகாசம்!

Sunday, June 26th, 2022
இலங்கையில் உள்ளவர் அல்லது  வசிப்பவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 டொலரிலிருந்து 10,000 டொலராக அல்லது அதற்கு சமமான வெறு வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை சரக்கு படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு இன்று அனுமதி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் நலன்கருதி – இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெய் கொண்டுவரும் நடவடிக்கை தீவிரம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
இந்தியாவிலிருந்து மண்ணெண்ணெயை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு  வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில்... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலிருந்து 15,000 மெட்ரிக் டன் மனிதாபிமான உதவி பொருட்களுடனான கப்பல் நாட்டை வந்தடைந்தது!

Friday, June 24th, 2022
தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்காக அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளன. இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் – 317 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவல்!

Friday, June 24th, 2022
தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர்... [ மேலும் படிக்க ]