கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!
Saturday, June 11th, 2022
யாழ் மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில்
சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட... [ மேலும் படிக்க ]

