Monthly Archives: June 2022

இலங்கையின் நெருக்கடி – இந்திய மத்திய வங்கி மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

Friday, June 17th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு, இந்திய மாநிலங்கள், பொருட்களின் மீதான செலவினங்களைக் குறைக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய... [ மேலும் படிக்க ]

குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க நடவடிக்கை!

Thursday, June 16th, 2022
நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான குடிநீர் திட்டப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் நோக்கில் சாதகமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Thursday, June 16th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் நோக்கில்... [ மேலும் படிக்க ]

இந்திய கடன் வசதியின் கீழான இறுதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது!

Thursday, June 16th, 2022
இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் இன்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன் டீசல் நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று முன்னெடுப்பு!

Thursday, June 16th, 2022
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

வீடுகள் தோறும் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க உடனடி நடவடிக்கை – வேலணை பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்!

Thursday, June 16th, 2022
தீவக பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் உணவு பிரச்சினைகளை வழங்குவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அக்கறை செலுத்தியுள்ளமைக்கு பாராட்டு தெரிவித்துள்ள வேலணை பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

பெண் தாதிக்கு நள்ளிரவில் தொலைபேசி ஊடாக வந்த கொலை அச்சுறுத்தல் – இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆண் தாதிய உத்தியோகத்தர் தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

வியாபாரிகள் உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்க எதிர்காலாத்தில் புதிய சட்டம் – பிரதமர் தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். வங்கிகள் கோரிய கடன்களை போதிய அளவில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவை அடுத்து சீனாவிடமிருந்தும் இலங்கைக்கு வருகின்றது அரிசி – மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உபயோகிக்கவுள்ளதாக சீன தூதரகம் தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
சீனாவிடமிருந்து 500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகை 6 கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட அரிசி தொகை எதிர்வரும் 25 ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் குறைந்தது 920 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக... [ மேலும் படிக்க ]