Monthly Archives: June 2022

தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் அமைச்சர் டக்ளஸி கருத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்து!

Sunday, June 19th, 2022
இந்தியாவின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை – பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம்முதல் வழங்க நடவடிக்கை என அரசாங்க அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்தவாரம் வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் – விரைந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி முச்சக்கர வண்டிகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவிப்பு – அமைச்சர் டக்ளசின் தொடர் முயற்சிக்கு முதல் கட்ட வெற்றி

Saturday, June 18th, 2022
ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவிப்பு - அமைச்சர் டக்ளசின் தொடர்... [ மேலும் படிக்க ]

காபூலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடிப்பு: குவிக்கப்பட்ட இராணுவம்!

Saturday, June 18th, 2022
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவிற்கு அருகில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. காபூலில் உள்ள கர்தா பர்வான் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து சேவையை முன்னெடுக்க துரித நடவடிக்கை – பலாலி விமான நிலையம் – காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து அமைச்சர்களான நிமால், டக்ளஸ் நேரில் ஆராய்வு!

Saturday, June 18th, 2022
யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கெசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து இன்றையதினம் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச அலுவலகங்களுக்கு உட்பட்ட காணிகளில் உணவுப்பயிர்களை பயிரிடுங்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை!

Saturday, June 18th, 2022
திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து அரச அலுவலகங்களுக்கு உட்பட்ட காணிகளில் உணவுப்பயிர்களை பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திணைக்கள... [ மேலும் படிக்க ]

போலியான கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க முகநூல் உட்பட சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் !

Saturday, June 18th, 2022
போலியான கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க முகநூல் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் தலைவர் நாட்டு மக்களால், தெரிவு செய்யப்பட வேண்டுமே அன்றி 225 பேரால் அல்ல – அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Saturday, June 18th, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி நாட்டுக்கு அவசியம் என்பது மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களின் நிலைப்பாடு என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அஸ்கிரிய... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா தன்னை “பூமியில் கடவுளின் தூதுவராக கருதுகின்றது – ரஷ்ய அதிபர் புடின் கடும் குற்றச்சாட்டு!

Saturday, June 18th, 2022
மேற்கு நாடுகளை காலனித்துவ ஆணவத்துடன் செயற்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், தனது நாட்டை "முட்டாள்தனமான" தடைகள் மூலம் மேற்குலக நாடுகள்... [ மேலும் படிக்க ]