Monthly Archives: June 2022

வெளிநாடுகளில் இருந்து சட்டரீதியாக பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு வாகனம் வாங்க வரிச்சலுகை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அறிவிப்பு!

Thursday, June 23rd, 2022
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், சட்டரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் நாட்டுக்கு பணம் அனுப்பும் போது, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை... [ மேலும் படிக்க ]

இலங்கை – நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு – இலங்கையின் பால், கைத்தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த கைத்தொழில்களின் அபிவிருத்தி தொடர்பில் விசேட அவதானம்!

Thursday, June 23rd, 2022
ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் ஒரு அம்சமாக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹூதா... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தில் யாழில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை – தவறான பொறிமுறையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலை!

Thursday, June 23rd, 2022
யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக கோப்பாய், காலைநகர் யாழ்ப்பாணம் வேலணை உள்’ளிட்ட பல பிரதேச செயலக... [ மேலும் படிக்க ]

இரு நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, June 23rd, 2022
இன்று காலை நாட்டை வந்தடையவிருந்த 40,000 மெட்ரிக் டன் ஒக்டென் 92 ரக பெற்றோலுடனான எரிபொருள் தாங்கி கப்பல், நாளையதினமே நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து காங்சேன்துறை துறைமுகத்திற்கு அனுப்பப்படும் அத்தியவசிய பொருட்கள் – துரிதகதியில் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

Thursday, June 23rd, 2022
இந்தியாவின் பண்டிச்சேரி மற்றும் காரைக்கல் துறைமுகங்களில் இருந்து யாழ்ப்பாணம் காங்சேன்துறை துறைமுகத்திற்கு அத்தியவசிய பொருட்களை கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த... [ மேலும் படிக்க ]

சீனா, இந்தியா மற்றும் ஜப்பானிடமிருந்து நன்கொடை பெற இலங்கை திட்டம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, June 23rd, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டு உதவிகளை நாடியுள்ள நிலையில், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நன்கொடையாளர் மாநாட்டை... [ மேலும் படிக்க ]

கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் – இலங்கையின் அரச தலைவர்களிடம் இந்திய விசேட தூதுக்குழு உறுதி!

Thursday, June 23rd, 2022
கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். இந்திய... [ மேலும் படிக்க ]

ஒலுவில் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்- நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆரய்வு!

Wednesday, June 22nd, 2022
ஒலுவில் துறைமுகத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முதலாவது கட்டமாக ஆரம்பாக்கப்பட்டுள்ள ஐஸ் உற்பத்தி, கடலுணவு பதப்படுத்தல் மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ். கோட்டை பகுதி அகழியில் இனம்தெரியாத நபரின் சடலம் மீட்பு!

Wednesday, June 22nd, 2022
யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்கு பின் பகுதியில் உள்ள அகழியில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம்... [ மேலும் படிக்க ]

எரிவாயு இறக்குமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படும் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
நாட்டுக்கு 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]