Monthly Archives: April 2022

அரியாலையில் பெண்ணொருவர் படுகொலை – மோட்டார் சைக்கிளுடன் கொலை சந்தேகநபர்களின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் உடலம் மீட்பு!

Friday, April 8th, 2022
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளுடன் கொலை சந்தேகநபர்களின் வீட்டில்  புதைக்கப்பட்டிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை – பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
எக்ஸ்இ என்ற புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் பற்றி பயப்படத்தேவை இல்லை என்று பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் கூறி உள்ளார். இந்த வைரசு இங்கிலாந்தில் மிகவேகமாக பரவிக்கொண்டு... [ மேலும் படிக்க ]

புதுவருடத்தை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் இன்று!

Friday, April 8th, 2022
ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏப்பிரல் மாதத்திற்கான அரச... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட பொதுப் போக்கவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்துச் சபை அறிவிப்பு!

Friday, April 8th, 2022
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பவுள்ள பொதுமக்களுக்காக, நடைமுறைப்படுத்தப்படுகின்ற, தூரப்பிரதேசங்களுக்கான விசேட பேருந்து சேவை, இன்று... [ மேலும் படிக்க ]

13 – 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்படமாட்டாது! – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, April 8th, 2022
சித்திரை புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான... [ மேலும் படிக்க ]

கடமைகளை பொறுப்பேற்றார் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க!

Friday, April 8th, 2022
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (08) காலை கடமைகளைப் பொறுப்பேற்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்று நாட்டை வந்தடைந்த அவர், பின்னர் ஜனாதிபதி கோத்தபாய... [ மேலும் படிக்க ]

அலி சப்ரியே தற்போதும் நிதியமைச்சர் – இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
நிதி அமைச்சர் பதவியில் அலி சப்ரி தொடர்ந்தும் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அலி சப்ரியின் பதவி விலகலை... [ மேலும் படிக்க ]

சதொசவிடமிருந்து சலுகை விலையில் புத்தாண்டு நிவாரணப் பொதி – இந்தியா வழங்கும் 40,000 மெட்ரிக் தொன் அரிசியின் முதல் தொகுதி வார இறுதியில் கிடைக்கும் வர்த்தக அமைச்சு தெரிவிப்பு!!

Friday, April 8th, 2022
இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் 40, 000 மெட்ரிக் தொன் அரிசியின் முதல் தொகுதி இந்த வார இறுதியில் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை – புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணையைக் கொண்டுவர உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த அவநம்பிக்கைப் பிரேரணையில் கையொப்பமிடும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவ இந்தியா தயார் – இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Friday, April 8th, 2022
‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ எனும் கொள்கைக்கு இணங்க, நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளி விவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]