Monthly Archives: April 2022

மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் – மத்திய வங்கியின் புதிய ஆளுநர் வலியுறுத்து!

Monday, April 11th, 2022
நாடொன்றில் மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் – கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

Monday, April 11th, 2022
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுசெல்ல வேண்டாம் – வாசுதேவ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்து!

Monday, April 11th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட மாட்டோம் – இது நாட்டை சீர்குலைக்கும் முயற்சி – சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள் குழு அறிவிப்பு!

Monday, April 11th, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை எனவும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலுக்குச் செல்லும் நம்பிக்கையில் சில சக்திகள்... [ மேலும் படிக்க ]

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்து – சிறுவன் உயிரிழப்பு!

Monday, April 11th, 2022
யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இவ் விபத்து... [ மேலும் படிக்க ]

வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை – யாழ்.சித்தங்கேணியில் சம்பவம்!

Monday, April 11th, 2022
யாழ்.வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 15 பவுண் நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து... [ மேலும் படிக்க ]

உக்ரைன் யுத்தக்களம் – முதல் முறையாக புட்டினை சந்திக்கும் ஐரோப்பிய தலைவர்!

Monday, April 11th, 2022
உக்ரைன் போருக்கு முடிவைக் காண மற்றும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது இதன்படி ஒஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாமர் நேற்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை சந்தித்துள்ளார் இதன்போது... [ மேலும் படிக்க ]

போராட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – முத்தையா முரளிதரன் கோரிக்கை!

Monday, April 11th, 2022
அரசாங்கம் தீர்வு தரும்வரை மக்கள் அமைதியாக இருக்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

விடுமுறை காலங்களில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் – உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிப்பு!

Monday, April 11th, 2022
எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் போது கடைகளில் உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எரிவாயு... [ மேலும் படிக்க ]

2 வருடங்களின் பின் ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

Monday, April 11th, 2022
இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  இதனடிப்படையில் ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை... [ மேலும் படிக்க ]