Monthly Archives: April 2022

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை பொறுப்பேற்பு!

Monday, April 18th, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் முன்பதாக 17 பேர் கொண்ட புதிய... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, April 18th, 2022
நாட்டின் சில பகுதிகளில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதியால் மீண்டும் நியமனம்!

Monday, April 18th, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம் – புதிய தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 17th, 2022
பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான புதிய தவணையின் கற்றல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை வோஷிங்டன் நோக்கி பயணம்!

Sunday, April 17th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் இன்று (17) அதிகாலை வோஷிங்டன் நோக்கி பயணிமாகினர். குறித்த குழுவில் மத்திய... [ மேலும் படிக்க ]

இன்று உயிர்த்த ஞாயிறு தினம் – தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள்!

Sunday, April 17th, 2022
உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த... [ மேலும் படிக்க ]

ஈஸ்டரை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடக் கூடியவாறு நமது அரசாங்கமே செய்துள்ளது – ஈஸ்டர் செய்தியில் அரச தலைவர் கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, April 17th, 2022
நமது மதங்களால் நமக்குள் புகுத்தப்பட்ட ஆன்மீக ஒழுக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொற்றுநோயை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் பயனுள்ளதாக இருந்தது, இறுதியாக, எங்கள் சகோதர... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்துகளை நடத்துநர்களின்றி இயக்க யோசனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிப்பு – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு!

Saturday, April 16th, 2022
தனியார் பேருந்துகளை நடத்துநர்களின்றி, இயக்குவதற்கான யோசனை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ணத் தொடர் இலங்கையில் நடத்துவது குறித்து இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதியில் இறுதித் தீர்மானம்!

Saturday, April 16th, 2022
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை, இலங்கையில் நடத்துவது குறித்த இறுதித் தீர்மானம், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதியில் எடுக்கப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவையின்... [ மேலும் படிக்க ]

எரிசக்தி ஏற்றுமதியை ஆசிய வட்டாரத்தை நோக்கி மாற்றும் ரஷ்யா !

Saturday, April 16th, 2022
எரிசக்தி ஏற்றுமதியை ஆசிய வட்டாரத்தை நோக்கி மாற்றவிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மேற்காள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் மீதான படையெடுப்பைக்... [ மேலும் படிக்க ]