Monthly Archives: April 2022

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற தீர்மானம் தொடர்பில் மீளாய்வு – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Thursday, April 21st, 2022
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று  தளர்த்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள் – தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் சீன தூதுரகம் அறிவிப்பு!

Thursday, April 21st, 2022
தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க, சீன வெளிவிவகார அமைச்சும், சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும்... [ மேலும் படிக்க ]

இன்று 1,400 மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகம் – தேவை அடிப்படையில் முன்னுரிமை என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு!

Thursday, April 21st, 2022
நேற்றையதினம் நாட்டை வந்தடைந்த கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட 1,400 மெட்ரிக் டன் எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று (21) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மற்றுமொரு பாரிய உதவியை வழங்குகிறது இந்தியா – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, April 21st, 2022
இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலதிகமாக 500 மில்லியன் டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு மதுவரித் திணைக்களத்துக்கு கோபா குழு பணிப்புரை!

Thursday, April 21st, 2022
மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் கணினி கட்டமைப்பை... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தி – உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்!

Thursday, April 21st, 2022
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!

Thursday, April 21st, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப்... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Thursday, April 21st, 2022
நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தாக்குதலையும் அரசாங்கம் மன்னிப்பதில்லை – ரம்புக்கனை கலவரம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிடுமாறு சபாநாயகரிடம் நாமல் தெரிவிப்பு!

Wednesday, April 20th, 2022
எந்தவொரு தாக்குதலையும் அரசாங்கம் மன்னிப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் இன்னைறயதினம் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு... [ மேலும் படிக்க ]

உக்ரைன்-ரஷ்யா போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்-துருக்கி அதிபர் வலியுறுத்து.

Wednesday, April 20th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கை 50 நாட்களை கடந்த நிலையிலும் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் உடனடியாக முரண்பாடுகளை... [ மேலும் படிக்க ]