Monthly Archives: April 2022

இந்திய கடன் திட்டத்தின் கீழ் சதொச ஊடாக இன்றுமுதல் 145 ரூபாவுக்கு அரிசி – வர்ததக அமைச்சு அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – பிரதமர் மஹிந்தவிடம் சீனப் பிரதமர் உறுதியளிப்பு!

Saturday, April 23rd, 2022
பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இலங்கை அரசாங்கத்திற்கு சீனப் பிரதமர் உறுதியளித்துள்ளார். பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக நாணயக் கடிதத்தை விடுவிக்கத் தீர்மானம் – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Saturday, April 23rd, 2022
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள 186 மருந்துப் பொருட்களுக்காக, 19.2 மில்லியன் டொலர் நாணயக் கடிதத்தை விடுவிக்க முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்கான விஜயம், சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அல்ல – நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, April 23rd, 2022
ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. அவசர மருந்துப் பொருள் கொள்வனவுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

இந்தியா மற்றும் இந்தோநேசியாவின் நன்கொடை – எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022
இந்தியாவைனால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை பொருட்கள் என்பன எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளன. மேலும் இந்தோனேஷிய... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, April 23rd, 2022
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, மேல், சப்ரகமுவ,... [ மேலும் படிக்க ]

நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும் – தொடர்ந்து இரு தினங்களுக்கு 200 நிமிட மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!

Saturday, April 23rd, 2022
நாட்டில் தற்போது பெய்துவரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகபட்ச கொள்ளளவை எட்டும் வரை மின்சார விநியோகத்தை அவ்வப்போது நிறுத்த வேண்டியிருக்குமென இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்களுக்கு விடுதலை – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022
கட்டாரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. புனித ரமழானை முன்னிட்டு... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Friday, April 22nd, 2022
நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினால்... [ மேலும் படிக்க ]

கடன் தொடர்பில் ஆலோசனை குழு நியமிக்க 3 வார அவகாசம் தேவை – வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022
நாட்டின் கடன் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் குழுவினை நியமிக்க மூன்று வாரங்கள் கால அவகாசம் தேவை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]