Monthly Archives: March 2022

வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பலி!

Friday, March 4th, 2022
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மூத்த... [ மேலும் படிக்க ]

சுதந்திர கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி துரையப்பா விளையாட்டரங்கில் நாளை!

Friday, March 4th, 2022
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்படுகின்ற சுதந்திர கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியானது நாளை (5) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில்... [ மேலும் படிக்க ]

இரத்தக் கரையுடன் வீதியோரம் ஆண் ஒருவரின் சடலம் !

Friday, March 4th, 2022
யாழ்ப்பாணத்தில் இரத்தக் கரையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!

Friday, March 4th, 2022
உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையமான ஜபோரிஜியா தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளியாகின்றன. அணுமின்நிலைய கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் எறிகணை... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களான விமல் மற்றும் கம்மன்பில பதவி நீக்கம் – அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு!

Friday, March 4th, 2022
அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றையதினம் அறிவிக்கப்பட உள்ளது. விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

முதலீடுகளையும் தொழிலநுட்ப ஒத்துழைப்புக்களையும் வரவேற்கின்றோம் – உலக அமைப்புக்களிடம் அமைச்சர் டக்ளஸ் பகிரங்க வேண்டுகோள் !

Thursday, March 3rd, 2022
நிலைபேறான அபிவிருத்தியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கழையும் முதலீடுகளையும் உலக வங்கி போன்ற அமைப்புக்களிடம் இருந்து வரவேற்பதாக கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை துறையில் நிலையான அபிவிருத்தியை எட்ட தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளை உலக வங்கியிடம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை துறையில் நிலையான அபிவிருத்தியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளையும் உலக வங்கி போன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022
இலங்கையில் கடந்த வருடம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் ஊடாக ஏற்றுமதி 26 சதவீதமாக... [ மேலும் படிக்க ]

இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!

Thursday, March 3rd, 2022
மாலைத்தீவில் கடந்த மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல்  நேற்றிரவு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம் – அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022
அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்துக்... [ மேலும் படிக்க ]