Monthly Archives: March 2022

பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் – இந்திய அரசாங்கம் தெரிவிப்பு!

Sunday, March 13th, 2022
இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துமென இந்திய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியை மீளக்கட்டியெழுப்ப நாளை சர்வதேச நாணய நிதியத்துடன் – கலந்துரையாடல்!

Sunday, March 13th, 2022
நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழியைக் கண்டறிவது குறித்து நாளை சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் நிதியுதவியில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Sunday, March 13th, 2022
"இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்" எனும் தொனிப்பொருளில் இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இன்றையதினம் மனிதாபிமான உதவிப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, March 13th, 2022
இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள  பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்புக்களும் உதவிகளும் தொடர்ச்சியாக கிடைக்கும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Sunday, March 13th, 2022
இலங்கை - இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர ரீதியில் மாத்திரமன்றி  மக்களுக்கிடையிலான உறவுகளும் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியுடன்... [ மேலும் படிக்க ]

ரணில் எனது சிறந்த நண்பர் – தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும் எண்ணமில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, March 12th, 2022
ரணில் எனது சிறந்த நண்பர் ஆனால் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச சகோதரர்களும் ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் தேசிய... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களும் கலந்துரையாடல்!

Saturday, March 12th, 2022
யாழ்ப்பாணம் கச்சதீவு  புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி  நிகழ்வு  இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை!

Saturday, March 12th, 2022
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

‘ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்’ தொடர்பில் புதிய சில விதிகள் அறிமுகம் – மத்திய வங்கி ஆளுநரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Saturday, March 12th, 2022
'ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்' தொடர்பில் சில விதிகளை அறிமுகப்படுத்தி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தீர்மானம் – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, March 12th, 2022
கடன் மீள் கட்டமைப்பு, அந்நிய செலாவணி உள்ளிட்ட விடயப் பரப்பில், சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது. இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]