Monthly Archives: March 2022

ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாதோருக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!

Friday, March 18th, 2022
ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கான நடவடிக்கையை, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை... [ மேலும் படிக்க ]

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதின் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் – அமெரிக்கா எச்சரிக்கை!

Friday, March 18th, 2022
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதின் விரைவில் அணுஆயுத எச்சரிக்கை விடுக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி... [ மேலும் படிக்க ]

துரோகிகளை வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும் – ரஷ்ய அதிபர் புடின் தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என சாடியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் குறித்த தகவலை உடனடியாக வெளியிட வேண்டும் – அமெரிக்காவை வலியுறுத்தும் ரஷ்யா!

Friday, March 18th, 2022
உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் பற்றிய தகவலை அமெரிக்கா உடனடியாக வெளியிட ரஷ்ய தூதரகம் வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டு அறிக்கைகள் முன்வைக்கப்படுவது பொருத்தமற்றது – ஐநா கூட்டத் தொடர் குறித்து அமைச்சர் பீரிஸ் விளக்கம்!

Friday, March 18th, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை... [ மேலும் படிக்க ]

தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர் – நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு நாம் காரணம் அல்ல – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Friday, March 18th, 2022
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெற்ற வெற்றியைத் தொடர்வதற்கு, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதில் உண்மை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைமையில் மாற்றம் ஏற்படுத்த அவதானம் – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தகவல்!

Friday, March 18th, 2022
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான மதிப்பீட்டுத் தொகையிலும், உணவு முறைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

Friday, March 18th, 2022
யுக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர்... [ மேலும் படிக்க ]