Monthly Archives: March 2022

நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Sunday, March 20th, 2022
நாளை நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பலுக்கு கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் மாலைத்தீவில் இருந்து நாட்டை... [ மேலும் படிக்க ]

இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும் – இலங்கை கனியவள மொத்த களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Sunday, March 20th, 2022
இந்திய கடனுதவின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் தொகையின் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது. அதில் 35,000 மெற்றிக் டன் டீசல் அடங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடந்த வார நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்கள் நீதித்துறையுடன் இணைக்கப்பட்டன!

Sunday, March 20th, 2022
கடந்த நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று அத்தாட்சிப்படுத்தியுள்ளார். இதற்கமைய அண்மையில்... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு!

Sunday, March 20th, 2022
வடக்கு மக்களைப் பாதுகாத்து அந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு... [ மேலும் படிக்க ]

பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் கலந்துகொள்வது உறுதியாகவில்லை – இலங்கை இந்தியாவின் வருகின்றது உயர்மட்ட குழு!

Sunday, March 20th, 2022
மார்ச் 30 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவருக்கு பதிலாக... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு உதவினால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் – சீனாவை கடுமையாக எச்சரித்த அமெரிக்கா!

Sunday, March 20th, 2022
ரஷ்யாவுக்கு உதவிகள் செய்தால் அதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என சீனாவை அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்துள்ளார். உக்ரைனில் போர் நீடிக்கும் நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரிப்பு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Sunday, March 20th, 2022
தற்போது நிலவும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது. பொதுவாக நாட்டில் நாளாந்த மண்ணெண்ணெய் பாவனை கடந்த காலத்தில் 600 மெற்றிக்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் விஜயம் – தொழிற்சாலையை புனரமைக்க நடவடிக்கை!

Sunday, March 20th, 2022
யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) காலை விஜயம் செய்தார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சிமெந்து... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!

Sunday, March 20th, 2022
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன் எதிர்வரும் வாரம்முதல் முழுமையாக விடுவிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை!

Sunday, March 20th, 2022
சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் மற்றும் பிரதான சர்வதேச சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம்... [ மேலும் படிக்க ]