நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
Sunday, March 20th, 2022
நாளை நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு
கப்பலுக்கு கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம்
தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் மாலைத்தீவில் இருந்து
நாட்டை... [ மேலும் படிக்க ]

