Monthly Archives: February 2022

அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் மின்விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Saturday, February 5th, 2022
குறைந்த மின்சாரக் கேள்வி நிலவுமாயின், இன்றையதினத்திலும், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றையதினம் விடுமுறை நாள் என்பதால், குறைந்த... [ மேலும் படிக்க ]

மற்றொரு கொரோனா அலை அச்சுறுத்தல் இல்லை – வீடுகளுக்கு சென்று செயலூக்கி தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, February 5th, 2022
மீண்டும் ஒரு கொரோனா தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம் – மன்னாரில் சிரமதான செயற்திட்டம் முன்னெடுப்பு!

Saturday, February 5th, 2022
கடற்கரை சூழலில் காணப்படும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் முகமாக “எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் சிரமதான... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப கைதிகளை விடுவிக்க முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Saturday, February 5th, 2022
அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை... [ மேலும் படிக்க ]

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் கிராம உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்துங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, February 5th, 2022
2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் அல்லது முகவரி மாற்றம் தேவையென்றால் மாத்திரம் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் தூதுவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், முதலீடு, சுற்றுலா தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆராய்வு !

Saturday, February 5th, 2022
இலங்கைக்கு ஒரே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தூதுவர் நவோர் இட்சாக் கிலோன், வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்து பரஸ்பர நலன்கள்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம் – இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Saturday, February 5th, 2022
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக, அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவற்றில்... [ மேலும் படிக்க ]

நெருக்கடிகளால் நாடு நிறைந்திருப்பது தெரிந்தே நாட்டை பொறுப்பேற்றேன் – நாட்டை நிச்சயம் மீட்டெடுத்தே தீருவேன் – ஜனாதிபதி உறுதி!

Saturday, February 5th, 2022
நெருக்கடிகளால் நாடு நிறைந்திருப்பது தெரிந்தே நாட்டை நான் பொறுப்பு ஏற்றேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதிலிருந்து நாட்டை நிச்சயம் மீட்டெடுத்தே தீருவேன் என்றும்... [ மேலும் படிக்க ]

6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள் ஜனாதிபதியால் கையளிப்பு!

Friday, February 4th, 2022
6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்தது – பலியானோர் எண்ணிக்கையும் 15 ஆயிரத்து 515 ஆக உயர்வு!

Friday, February 4th, 2022
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின்... [ மேலும் படிக்க ]