Monthly Archives: January 2022

2 இலட்சம் சிமெந்து மூடைகள் இலங்கை வருகை – சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

Thursday, January 27th, 2022
2 இலட்சம் சிமெந்து மூடைகளைத் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளையதினம் நாட்டை வந்தடைய உள்ளதாக, சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 6 இலட்சம்... [ மேலும் படிக்க ]

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கான விசேட அறிவித்தல்!

Thursday, January 27th, 2022
எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சாத்திகளுக்கு இதுவரையில் விண்ணப்பப்படிவம் கிடைக்காவிடின், www.doenets.lk என்ற... [ மேலும் படிக்க ]

மின்னுற்பத்திக்கான டீசல் பாவனையால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம்!

Thursday, January 27th, 2022
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம்... [ மேலும் படிக்க ]

கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்று 900 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

Thursday, January 27th, 2022
கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்றையதினம் நாட்டில் 900 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் மேலும் 927 பேருக்கு நேற்று (26)... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் பூஸ்டர் செலுத்துகையை பெற்றுள்ளனர்!

Thursday, January 27th, 2022
இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் மூன்றாவது டோஸான பூஸ்டர் டோஸை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். குறிப்பாக... [ மேலும் படிக்க ]

வறட்சியான காலநிலை ஏற்பட்டால் மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை – நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 27th, 2022
வறட்சியான காலநிலை ஏற்பட்டால், மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய... [ மேலும் படிக்க ]

எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பில் அவதானம்!

Thursday, January 27th, 2022
குறைந்தளவில் பயன்படுத்திய அல்லது சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பதற்கான இயலுமை உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

பிரதமருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, January 27th, 2022
பிரதமருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச முற்றாக மறுத்துள்ளார். எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அறுவை... [ மேலும் படிக்க ]

சேதன பசளை உற்பத்திச் செயல்முறை தொடர்பில் மீளாய்வு – இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவிப்பு!

Thursday, January 27th, 2022
சேதன பசளை உற்பத்தி மற்றும் விநியோகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கான பொறிமுறையை சரியாக நடைமுறைப்படுத்துதலுக்கு அவசியமான மாவட்ட மட்டத்திலான தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]

இரத்மலானை விமான நிலைய பிரவேச வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்ய ஆலோசனை!

Thursday, January 27th, 2022
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டிவி சானக்க ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத இரத்மலானை விமான நிலைய... [ மேலும் படிக்க ]