Monthly Archives: January 2022

இலங்கையர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆய்வு – உலக சுகாதார ஸ்தாபனம், UNICEF மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுப்பு!

Saturday, January 22nd, 2022
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் போஷாக்கு மட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியிலான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை உலக சுகாதார ஸ்தாபனம், UNICEF மற்றும் சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதத்தில் அதிகரிப்பு!

Saturday, January 22nd, 2022
நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான... [ மேலும் படிக்க ]

பண்ணைபகுதியில் யாழ்ப்பான பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு!

Saturday, January 22nd, 2022
பண்ணை பகுதியில் யாழ்ப்பாண பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களில் கலை பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடரும் மாணவர்களுக்கு புதிய வேலைத்திட்டம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை!

Saturday, January 22nd, 2022
பல்கலைக்கழகங்களில் கலை பட்டப்படிப்பு கற்கை நெறியை கற்கும் மாணவர்களுக்கு கணனி மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பிலான அறிவை பெற்றுக் கொடுப்பதற்கான புதிய வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

பெரும் போகத்தில், சேதனப் பசளை விநியோகம், பயன்பாடு விளைச்சல் தொடர்பில் ஆராய்ந்து, குறைபாடுகளைத் தீர்க்கும் வகையில் சிறுபோகத்துக்கு தயாராக வேண்டும் – துறைசார் தரப்பினரிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, January 22nd, 2022
பசுமை விவசாயம் மற்றும் நஞ்சற்ற உணவு உற்பத்தியே அரசாங்கத்தின் கொள்கை என்றதனடிப்படையில் இம்முறை பெரும் போகத்தில், சேதனப் பசளை விநியோகம், பயன்பாடு மற்றும் விளைச்சல் என்பன தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் நிராகரிக்கவில்லை – ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Saturday, January 22nd, 2022
சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை முழுமையாக நிராகரிக்கவில்லை என தெரிவித்துள்ள ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தற்போதைய நிலையில் கடன்கள்... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – சிக்கனம் என்பது அரசியல்வாதிகளிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் – எரிசக்தி அமைச்சர் வலியுறுத்து!

Saturday, January 22nd, 2022
எரிபொருளின் விலைகள் உயர்த்தப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 89 டொலர்கள் எனவும் ஏழு ஆண்டுகளின் பின்னர்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பில் சுகாதார தரப்பினருக்கு உடன் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Saturday, January 22nd, 2022
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளையும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவிப்பு ஒன்றை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நீரிழிவு நோயாளிகளே கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழந்துள்ளனர் – கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவிப்பு!

Saturday, January 22nd, 2022
இலங்கையில் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களில் 52% இற்கும் அதிகமானவர்கள் நீரிழிவு நோயாளிகள் என இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல்... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தகவல்!

Saturday, January 22nd, 2022
கடமையின் போது விபத்துக்களில் உயிரிழக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில் பணியிட... [ மேலும் படிக்க ]